வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சார் இங்க குருவியாக செயல்படும் அனைவருமே ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு தெரிந்து தான் வெளிய வருகிறார்கள், அவங்க வருவதற்கு முன்பே அவர்களின் விவரம் அதிகாரிகளிடம் வந்து விடும், அதனால் தான் அவர்கள் வெளிய வருவது கடினம் இல்லை. தினந்தோரும் நடக்கும் செயல் , யாரு சார் இந்த அதிகாரிகளுக்கு கடிவாளம் போட போறாங்க
ஏன் மெட்டல் டிடெக்டர் தாண்டி தானே வரணும் மெட்டல் டிடெக்டர் இந்த குருவிக்கு மட்டும் வேலை செய்யலையா??? கஸ்டம்ஸ்கரங்களுக்கு நல்ல வருமானம், கஸ்டம்ஸ்
அங்க உன் ஆளுக நிறைய இருப்பாங்க
சம்திங் ராங்
விமானவூர்தி அரங்கம் ஒரு இருட்டறை. தங்கம் கடத்துவது குருவிகளுக்கு கைவந்த கலை . மாட்டுவது சிலரே மாட்டாதது பலர் ..அதில் ஒருவர்தான் கடத்தி வெளியே எடுத்து ஆட்டயப்போட நினைத்து மாட்டிக்கொண்டுள்ளார் ஹா ஹா ஹா
"...............அவரது, பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது..........". அப்ப ஸ்கேனிங் செய்யும் பொழுது கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது அவரை வேண்டுமென்றே தப்பிக்க விட்டார்களா?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago