வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காந்தி மற்றும் நேருவின் குடும்பம் தவிர நாட்டின் தியாகிகள் அனைவரது தியாக வரலாறு இன்றைய இளைஞனுக்கு தெரியவிடாதபடி நேரு குடும்பத்தால் நாட்டின் சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மற்றவர்களின் தியாகத்தை மறைத்தனர், ஆனால் விடுதலை பெற்ற நாட்டை அடிமையாக்கிய கறுப்பு பெண்மணி இந்திராவின் காட்டு தர்பார் ஆட்சி பற்றி திரும்பவும் சொன்னால் மட்டுமே மக்கள் ஜனநாயக ஆட்சியின் சிறப்பைப் பற்றி தெரிந்து எது சிறப்பான ஆட்சி என்று தெளிய முடியும். அதை விட்டு இப்ப ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், யார் நல்லவர் என்று தற்போது தெரிந்து விடுகிறது.
இந்த கால இளைஞர்களுக்கு ஊழல் ராணி இந்திரா காந்தியின் கொடுமைகளை பற்றி ஒன்றும் தெரியாது. தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ஊழல் ராணி இந்திரா அவசர சட்டம் கொண்டு வந்து எல்லா எதிர்க்கட்ச தலைவர்களையும் கைது செய்தார்.
இந்த அறிவிப்பால் தற்போது என்ன பயன்
அவசர நிலை இந்திரா அறிவித்த பொது நடந்த கொடுமைகள் உங்களுக்கு தெரியுமா? காங்கிரெஸ்க்காரர்கள் இப்போதாவது திருந்தி உள்ளார்களா? கர்நாடக மந்திரியை விமர்சித்ததால் உத்தரபிரதேச பத்திரிகை நபரை கைது செய்கிறார்கள். பீகார் மந்திரியை விமர்சனம் செய்த பத்ரிகையாளராஐ தமிழ்நாடு போலீஸ் மூலம் கைது செய்கிறார்கள்
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
19 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
20 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
21 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
21 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
24 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
24 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
24 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
25 minutes ago