வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகமே போலி பிற்பட்ட வகுப்பினரது ஆதிக்கத்தில்தான் உள்ளது. ஆணவக்கொலை , வன்கொடுமை நிகழவுகளுக்கு நிறைய பட்டியலின மக்கள் குற்றம் கூறுவது நிலவுடைமை நடுச்சாதி ஆட்களைத்தான். மற்ற விளிம்புநிலை சாதியினரை கீழாக நினைப்பவர்கள் நாடாளத் தகுதியற்றவர்கள். ஆனால் திராவிஷ கட்சிகள்( வாக்கு வங்கிக்காக) திசைதிருப்பி கைகாட்டுவது சம்பவங்களுக்கு சம்பந்தமேயில்லாத முற்பட்ட சமூகங்களையே. இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்போ அந்த முன்னேறிய பிரிவினரை திட்டுவதெல்லாம் வெறும் அரசியலுக்கு தானே ?? இதுபற்றி எந்த தனியார் ஊடகமும் இதுவரை விவாதம் நடத்தவில்லையே ??
திராவிடக்கட்சிகள் என்றுமே நேர்மையாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அப்படி இருந்தும் தெரியாதது போல இவர்களின் அடிப்படை குணாதிசயம்.
முதல்ல படிப்புன்னா என்னன்னு சொல்லு பார்க்கலாம், மாநிலமோ மத்தியோ எனக்கு எதுவும் செய்ய வேணாம், நான் படிக்க வெக்கிறேன், என் பிள்ளைகள் புத்திசாலி, கண்டவனெல்லாம் பிள்ளைகள் படிப்புக்கு கஷ்ட படுதுன்னு சொல்ல வேணாம்
மேலும் செய்திகள்
அபராதமே இவ்வளவா சொக்கா...!
31-Aug-2024