வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜிஎஸ்டி வரியை தேசபக்தி வரி என்று மாற்றவேண்டும் பொதுமக்கள் தானாகமுன்வந்து இந்த நாட்டின் நலன்கருதி அரசுக்கு கொடுக்கும் பணம் வருவாய் உயரும்போது வரியும் உயரத்தானே செய்யும் அவ்வையார் இன்று உயிரோடு இருந்தால், ஜிஎஸ்டி வரி உயர என்று பாடி இருப்பார் காரணம் வரி உயர்ந்து இருந்தால், வருவாய் உயர்ந்து இருக்கும் மக்கள் செழிப்புடன் இருந்திருப்பர் என்று அர்த்தம்
GST பற்றிய புரிதலும் அவர்களுக்கு இல்லை, புரிந்து கொள்வதற்கு தயாராகவும் இல்லை, அப்பொழுதான் எதாவது உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கமுடியும் இவர்கள் சொல்வதை எல்லாம் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
Auditor Sekar Sir , you might have noticed that strategy of DMK is to proclaim we are the first in everything supported by their medias but they never give data and material evidence Just shout with a general statement as "WE are the First" and Best Again these messages are spread by friendly party leaders and family channels Simple marketing technic
உரிய உண்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும்
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா
நன்றி விடியா அரசு வாய் திறந்தால் பொய் தான் வரும்
மேலும் செய்திகள்
தோட்டக்கலை துறை போராட்டம் வாபஸ்
2 hour(s) ago
ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்
2 hour(s) ago
மார்கழி வழிபாடு:திருப்பாவை- பாடல் 22
3 hour(s) ago