வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எத்தனை நூலகங்கள் கட்டடம் இன்றி செயல் படுகிறது ஆய்வூ செய்யங்கள் அந்தந்த மாவட்ட நூலக அதிகாரியிடம் லிஸ்ட் கேளுங்கள் ஐயா . அப்பறம் ஆளுனர்கு சொல்லுங்கள் மூடியே கிடக்கும் நூலகம் எவ்வளவு தெரியூமா
பேசாம இந்திக்கு ஓக்கெ சொல்கித்தொலையுங்க. கெவுனரும் வாய்மூடுவார். ஒன்றியத அரசு உதவித்தொகையும் டபுளாக்கி குடுத்திருவாங்க.
நீட் தேர்வு வினாக்களில் கூட தொண்ணூறு சதவீதம் தமிழக பாடத்திட்டத்திலுள்ளவைதான். பின் ஏன் நீட்டை எதிர்க்கிறார்? கல்லா நலனுக்காகத்தான்.
மேதகு ஆளுநர் சொல்வது சரி. பின்பு ஏன் பாண்டிச்சேரியில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கு அடியோடு முழுக்கு போட்டுவிட்டு மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு முழுமையாக மாறியுள்ளார்கள்? ஏற்கனவே நல்ல தரமான மத்திய அரசின் பாடத்திட்டம் இருக்கும் போது எதற்காக மாநில அரசின் பாடத்திட்டம்? இது வேலையற்ற வேலை. திமுக அரசின் இந்த டபுள் ஜோக்கைப் பார்த்து அறிவார்ந்தவர்கள் சிரிக்கிறார்கள்.
டிஎன்பிஸ்ஸி தேர்வில் நடந்த தில்லுமுல்லு தெரியாதா. மாணவர்களை எந்த தேர்வுக்கும் தயார் செய்யாமல் அரசியல் செய்யவேண்டியது. அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தரம் எப்படி உள்ளது என்று முடிவுகளே தெரிவிக்கிறது.
நூலகங்களுக்கும் கார்பொரேட் குடும்ப பதிப்பகங்களும் வெகு தூரமில்லையா மகேஷ் ?
பின் ஏன் யூ பி எஸ் சி, வங்கி, ரயில்வே, விமானப் படை தேர்வுகளில் தமிழக அரசு பாடங்களில் படித்தவர்கள் தேர்வு விகிதம் மிக குறைவாக உள்ளது. நீட் தேர்விலும் குறைகிறது.
என்னது போட்டித்தேர்வா. நீட் வேண்டாம் என்று ஒரு பக்கம் உருட்டிக்கொண்டு அடுத்த பக்கம் போட்டித்தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்கிறோம் என்று உருட்டுவதா. அக்கிரமம். நூலகங்களில் எல்லாம் திராவிட சித்தாந்தம் பற்றிய புத்தகங்களைத்தான் அதிகம் வாங்கி இருக்கிறார்கள்.