வாசகர்கள் கருத்துகள் ( 50 )
உனக்கென்னப்பா...
அறிக்கையில் உள்ள சமூக விரோதிகள் என்பதற்கு பதிலாக சாதிவெறியுடன் உள்ள தலீத்கள் என கூறவும்
கொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் அல்ல சாதிவெறியுடன் உள்ள தலீத்கள் செய்த சாதி ஆணவ படுகொலை
மக்களை பிரித்து ஜாதி வெறியை துண்டும் நபர்
இவர் அரசியலுக்கு வரும் முன் ஏ வ்வளவு சொத்து வைத்திருந்தார்? இப்போ ஏவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்? ஜாதியை சொல்லி அரசியல் செய்யும் .........
தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமா..பழைய குற்றவாளிகளை கண்காணிக்க இங்கு ஆள் பற்றாக்குறை உள்ளது..அப்புறம் புதிதாக கொலைக் குற்றங்கள் வேறு நடக்கிறது..அதையும் கவனிக்க முடியவில்லை..இப்போ உங்க ஆளுங்க இப்படி செய்வதை கண்காணிக்க தனியாக கூடுதல் கவனம் செலுத்தச் சொன்னால் என்ன செய்ய முடியும்..கொலை என்றால் கொலை தான்.அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்...வேறு என்ன செய்ய முடியும்..கொலைக்கு புதுப் புது பெயர் வைக்கிறீர்கள்.தலித்துகளின் சாதி ஆணவப் பித்து நிலைக் கொலை...அதற்கு தனி கவனம் காவல்துறை செலுத்த வேண்டுமா..
பௌத்த மதத்தின் கொள்கையே அஹிம்சாவாதம்.அதாவது எந்த உயிருக்கும் ஊறு செய்யாமை. அது தோன்றிய இந்தியா தவிர வேறெந்த நாடும் அதை சரியாக பின்பற்றுவதில்லை. அது மதக்கொள்கையின் குறைபாடல்ல.அதை பின்பற்றாதவர்களின் குறைபாடு.
ஆபத்து விளைவிக்கப் புறப்படும் தவறான கொள்கையும் அதே போன்றதொரு கொள்கையை விரைவில் சந்திக்கும் ......
ராயபக்சாவினுடையத்தைச் சாப்பிட்டு மாதிரி
இந்த ஆளு ED சிபிஐ ஐ கண்டாக்கூட இவ்வளவு பயப்படமாட்டான் போலருக்கு அப்படி என்னய்யா பயம்? ஒன்னோட சொந்த சமூக மக்கள் கஸ்டப்பட்டபோதுகூட நீ இவ்வளவு பொங்கல?
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
14 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
15 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
16 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
21 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
22 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
23 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
24 minutes ago