வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கேஜ்ரிவால் ஜாமீன் ஏன் கொடுக்கப் பட்டது இதுவே ஜனநாயக கடமையா?
நீதித்துறைதான் நாட்டில் ஊழலுக்கு காரணம். நீதிபதிகளின் சொத்துக்களை கண்காணிக்க தனி ஆணையம் நியமிக்கப்பட வேண்டும்
ஜனநாயகத்தை காப்பாற்றினோம்.
அதேதான் நாங்களும் சொல்றோம். உங்களைப்போன்ற ஆட்களினாலே நீதித்துறைக்கு சுத்தமா மதிப்பே இல்லாம போகுது. மொதல்ல விடுமுறை நாட்களை ரத்து செஞ்சுட்டு வேலைய பாருங்கய்யா. அதுக்கப்புறம் வெளிநாட்டுக்கு போயி லக்ச்சரெல்லாம் கொடுக்கலாம்.
மத்திய பாஜக அரசு என்ற சண்டிக்குதிரையை அடக்கி கட்டுக்குள் வைத்த பெருமை எதிர்க்கட்சிகளை விட உச்சநீதி மன்றத்துக்கே உரியது, பாராட்டுகள்!
இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாமல் போனதற்கு நாடாளும் அரசு காரணமில்லை..நீதிமன்றமும் சட்டமும் தான் காரணம். ஊழல் செய்து கடுமையாக தண்டனை பெற்ற 10 பேரை சொல்ல முடியாது. காரணம் ஊழல் செய்தாலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறைந்தது 15 வருடம். அப்புறம் தீர்ப்பு. அப்புறம் நீங்கள் தலையிட்டு ஜாமீன் கொடுப்பீர்கள் இல்லை தீர்ப்பை நிறுத்தி வைப்பீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொண்டால் எப்படி ஊழல் ஒழியும். இதில் என்ன ஜனநாயகம் இருக்கிறது. தவறு நடக்க துணை போவது ஜனநாயகம் என்றால் நீங்கள் சொல்லும் கூற்று சரி..
நீங்கள்தான் மெச்சிக்கொள்ளவேண்டும் .
சந்திரசூட் ஒருவர் தான் இந்திய நீதித்துறையை தாங்கி பிடிக்கிறார். நிறைய வடநாட்டு நீதிபதிகள் மத்திய அரசுக்கு கூஜா தூக்குபவர்கள். இன்னும் நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.
சந்திரசூட்டையே தாங்கி பிடித்து முட்டு கொடுப்பார் வத்தசன்
ஆயுள்தண்டனை பெற்ற லட்சத் தீவு எம்பியின் தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் கூறிய காரணம் என்ன?. மக்களுக்கு சேவை செய்ய MP இல்லாவிட்டால் தொகுதிக்கு நல்லதல்ல. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே. இதே தண்டனையை ஒரு சாமானியன் பெற்று அப்பீல் செய்தால் அவரது குடும்பத்தைக் காப்பாற்ற ஏதுவாக தண்டனைக்கு தடையுத்தரவு அளிப்பார்களா? நீதிபதிகளுக்கும் நோபல் பரிசு மாதிரி ஒன்றை நிறுவ வேண்டும்
நீதி துறை செத்துவிட்டது. மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அரசியல் மற்றும் பணம் படைத்தவர்கள், தீவிரவாதிகள், ஆகியோர் நீதி 30 வருடங்களுக்குள் தீர்க்கப்படவில்லை. மேலும் இன்றைக்கும் அவர்கள் தன்னுடைய நீதிக்கு தீர்ப்பு வரக்கூடாது என்று ஊராபோட்டு தப்பிவிடுகிறார்கள் .
மேலும் செய்திகள்
கண் சிகிச்சைக்கு அதிநவீன இயந்திரம்
4 minutes ago
இன்று இனிதாக...
4 minutes ago
குடி போதையில் தாயை கொன்ற மகன் கைது
5 minutes ago
மகளை கொன்று தாய் தற்கொலை மன நோயால் ஏற்பட்ட விபரீதம்
5 minutes ago
அறுசுவை: சிப்பி காளான் குழம்பு
9 minutes ago
சுற்றுச்சுவர் பிரச்னையில் 10 பேர் மீது தாக்குதல்
12 minutes ago
பெண்களிடம் வழிப்பறி கொள்ளையன் கைது
13 minutes ago