வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழ் நாட்டு கோர்ட்களிலே ஆங்கிலம் தெரியாமல் வக்கீல்கள் திணறுவதை தினமும் பார்க்க முடிகிறது
சட்ட தமிழ், மருத்துவ தமிழ், பொறியியல் தமிழ் கொண்டு வந்து திராவிட மாடல், சோமாலிய மாடல் ஆக மாற வேண்டும். தமிழ் சமய நூல்கள் ஏராளம். அதனை முதலில். கற்பிக்க வேண்டும். சட்டம், பொறியியல், மருத்துவம் பிழைப்பிற்கு தேவையான படிப்பு.
தமிழ் நாட்டில் சட்டம் பயின்று வேறே எந்த மாநிலத்திலும் மத்தியில் உள்ள உச்ச நீதி மன்றத்திலும் இவர்கள் சென்று இனி வாதாடவே முடியாது மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் திட்டம் இதை உடனடியாக எதிர்க்கட்சிகள் வெகுவாக எதிர்க்க வேண்டும்
பள்ளிக்கூடம் காட்டுவோம், அவற்றை நன்றாக பராமரிப்போம் என்று சொல்லாமல் சிறையில் புதிய தளம் அமைப்போம் என்று சொல்வது குற்றவாளிகளின் எண்ணிக்கை விண்ணை முட்டி இருக்கிறது என்பதற்கான அத்தாட்சி.
மேலும் செய்திகள்
கவிமணி எழுதிய கடைசி கவிதை
3 hour(s) ago
தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி
3 hour(s) ago | 1
ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்
3 hour(s) ago | 1
தேர்தல் களம் முதல் ரசிகர்
3 hour(s) ago
தமிழகம் தாண்டியும்...
3 hour(s) ago
தோற்றோரும் பாராட்டிய நடுநிலை
3 hour(s) ago
ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?
3 hour(s) ago