வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று செய்தி வரும் வரை தமிழக மக்கள் ஓயமாட்டார்கள்.. அய்யா அமைச்சரே.. கொஞ்சம் ஓரமாக போய் விளையாடுங்க இது தமிழ் நாடு
இந்தாண்டு எஸ்எஸ்எல்சி வகுப்பு தேர்வு மொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 . ஆனா பாதி பேருக்கு அஞ்சாங்கிளாஸ் கணக்கே தகராறு. நாம நீட்டு பத்திப் பேசலாமா?
செய்தித் தாள்களைப் படிக்காமல் பொது வெளியில் கருத்து தெரிவிக்க முற்படக் கூடாது கருத்து கண்ணாயிரம். விஜய பாஸ்கர் கிழித்தாராமா, மா. சுப்ரமணியம் கிழிக்கவில்லையாம் . மா. சுப்ரமணியம் காலத்தில் கொரோனா உயிர் பலி குறைந்ததற்கு அவர் பம்பரமாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தது தான் காரணம் என்பதை அறியாமல் உளரக்கூடாது.
Heavy loss due to NEET. No other way. NEET IS A MUST.
ஒரு மினிஸ்டர் மாதிரி பேசனும், கிளி சோசியக்காரன் மாதிரி பேச கூடாது ?
He is speaking what is his personal opinion. We should ignore it. Oflate he is following g his Guru the Grest Vaiko.
பதிவெண்ணில் தொடர் உள்ள 27 பேர் எப்படிய்யா முதல் ரேங்க வாங்க முடியும்... தமிழ்நாட்டு மாணவர்களை விடவா.... ஹரியான மாணவர்கள். ஆங்கிலத்தில் ஏபிசிடியே ஒழுங்கா படிக்கத் தெரியாத இந்திக்காரனுங்க எப்படிய்யா முதல் ரேங்க் வாங்க முடியும்...
திமுக குழப்பம் என்பதை கயிறு திரித்து கூறப்பட்ட வார்த்தை தான் இருக்கும்
தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர் கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி பெற்றது எப்படி அது பற்றி யாராவது மூச் விட்டீர்களா அல்லது மறு தேர்வு நடத்தினார்களா, எதுக்கு எம்பலாய்மெட் ஆபீஸ் சிறையில் இருக்கும் ஒரு மந்திரிக்கு கொடுத்தது போல மாவட்டங்களில் அலுவலகங்கள் அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் வந்து பதிய வருபவர்கள்
நீட் தேர்வு கடினம் அதனால் தற்கொலை என புலம்புகின்றனர் 720 மார்க் வாங்கினால் தேர்வு சுலபமாக உள்ளது என்று சொல்லாமல் சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள்
ஆக மொத்தம் நீட் தேர்வு வேண்டாம், 2500 கோடி தனியார் காலேஜ் நாட்டம் .
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடைபெறும் என்பதை பல நூறு தடவை மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் விடாமல் பொய் பிரச்சாரம் செய்யும் திமுகவின் நோக்கம் விஷமத்தனமானது. மாணவர்கள் எதிர்கால வாழ்கையுடன் விளையாடும் திமுகவின் பிரசாரம் கண்டிக்கத்தக்கது. இதில் அஇஅதிமுகவும் பாஜக எதிர்ப்புக்காக சேர்ந்து கொள்வது வேடிக்கையாக உள்ளது. மக்கள் இந்த அரசியல் வேடிக்கைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
இந்த குழப்பங்களுக்கு, தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டுமாம் .....திராவிடனுங்க நடத்தும் தேர்வெல்லாம் அப்படியே நியாயமான அப்பழுக்கில்லாமல் தேர்வு நடத்தி அறுத்து தள்ளி விட்டார்கள் .....TNPSC தேர்வு அனைத்தும் முறைகேடு ....தேர்வு நடத்தியும் பல வருடங்களாக தேர்வு முடிவு அறிவிக்கப்படாது ...அதை சரி செய்ய துப்பில்லை ....
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1