வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விளக்கு மாத்துக்கு பட்டு குஞ்சம் கேக்குதா ஓசியிலே பஸ் போறவங்க குழந்தைங்க மும்மொழி கேட்கலாமா. இது நியாயமா. மாசம் ஆயிரம் ரூவா வாங்கீட்டு இருக்கிறவங்க கோடிக்கணக்கில் பணம் போட்டு நடத்தற பள்ளி கூட குழந்தைகளோட போட்டி போடலாமா. காமராஜர் காலத்தில் இரண்டு வேளை சாப்பாடு கிடைச்சது அதுனால காமராஜர் மூணு வேளை சாப்பிடனும்னு மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார் 60 வருட திராவிட ஆட்சிலே வீடுகளில் இருவேளை உணவு ஒரு வேளையாயிடுச்சு. அதனால தான் இப்ப அரசாங்கம் காலை உணவு கொடுத்து வருது. இதுல வேற மூணு மொழி நாலு மொழின்னு எப்படி கொடுக்கிறது. டீச்சருக்கு சம்பளம் கொடுக்கனும்னா இன்னொரு ஐநூறு டாஸ்மாக் பார் வேற ஓப்பன் பண்ணனும். பரவாயில்லையா.
அது எப்படிங்க ? லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு நாங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று என்ன முப்பது மொழிகள் கூடாக கற்பிப்போம் தர்மாஸ்பத்திரி என்பது போலத் தர்மப்பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ? ‘ஒண்ணுமில்லாத வெள்ளாட்டிக்கு கால்பணத்து தாலி போதாதா’?