வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கோடி கோடியாக லஞ்சம் கமிஷன் மூலம் கொள்ளை அடித்து பதுக்கி வைத்துள்ள கள்ள பணத்தை செலவழித்து தமிழக மாணவ மாணவிகளின் கல்வி கண்ணை திறந்து வையுங்கள்? 25 கோடி, 3.5 கோடி பட்ஜெட் எல்லாம் உங்க லெவலுக்கு ஜுஜுபி. ஆனால், உயிருடன் இருக்கும் நல்லதை தமிழக மாணவ மாணவி சமுதாயத்திற்கு செய்து நீங்கா புகழ் பெற்று இறைவனடி சேரலாம் மற்றபடி ஜெயா அம்மா, மக்கள் திலகம் எம்ஜியார் சொத்துகளை போல் நாதியாக போய்விடும். பிறகு எவனோ அனுபவித்துக்கொண்டு இருப்பான்?
தங்களை வைத்துக்கொண்டு வேறு என்ன எதிர்பார்க்கலாம்.
தங்களை வைத்துக்கொண்டு வேறு என்ன எதிர்பார்க்கலாம்.
ஒட்டு போடும் போது தெரியாதா யார் எப்படி என்று
செம்மண்ணுன்னா டக்குன்னு அள்ளலாம் ...டாஸ்மாக்குன்னா டக் டக் னு திறக்கலாம் ..காலேஜ் எல்லாம் வேலைக்கு ஆகுமா ? தமிழனுக்கு தேவையா ? அவசியமா ? திராவிட கும்பலுக்கு அடிமைகள் உடனடியாக எங்கே கிடைப்பார்களோ, அதற்கான வேலைகள் மட்டுமே நடக்கும் ....அண்ணாதுரை காட்டிய கண்ணியமான வழி...டாஸ்மாக்கும் , மணல் கொள்ளையும் ...தற்போது போதை மருந்தும் கள்ளச்சாராயமும் ....
காலேஜ் கட்டுறதல்லாம் நமக்கு கட்டுபடியாகுங்களா. கடல்ல பேனா சிலை நிறுத்தணும். ஊருக்கு ஊரு முக்குக்கு முக்கு சிலைகள் நிறுவணும். இதுக்கே எத்தனை ஆயிரம் கோடிகள் செலவாகும்னு யோசிச்சுப் பாருங்க. அத்த விடுங்க கள்ளச்சாராய மரணங்களுக்கு தலா பத்து லட்சம் கொடுத்து கொடுத்தே கஜானா காலியிடும் போல இருக்கே. கல்நெஞ்சுக்கார ஒன்றிய அரசுக்கு மாநில அரசின் இப்படிப்பட்ட நிதிச்சுமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை பாருங்க.
அப்படியே எதிர்கால உடன்பிறப்புகளை உருவாக்க ரூட் தல ஊக்க உரிமைத் தொகை அளிக்கும் திட்டம் உண்டா? வரவர சில அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் என்றாலே மாநகரம் அலறுகிறது .
காலேஜ் எல்லாம் வேண்டாங்க. கள்ள சாராயம் குடித்து சாவறவனுக்கு பத்து லட்சம் ரூபாய் தரணும். நிதி இல்லாமல் போயிட போவுது
கள்ளச்சாரச்யம்.குடிச்சு செத்தவங்களுக்கு தலா பத்து லட்சம் அள்ளிக்.கொடுக்க பணம் கொட்டிக்.கிடக்கும். படிப்பு எதுக்கு? படிச்சவன் இவிங்களுக்கு ஓட்டுப் போடுவானா?
ஆமா மூணு கோடி அரசால் ஒதுக்க முடியாது தமிழன் படிக்க ஆனா கட்டுமர சிலைக்கும் பெனாவுக்கும் 80 கோடி ஒதுக்கும்... கேடுகெட்ட இளிபிறவிகள் ஓய்ந்த ஒன்கொள் மாடல் திருட்டு திராவிடர்கள்...
மேலும் செய்திகள்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
8 hour(s) ago | 18
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
10 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
10 hour(s) ago | 1
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago | 7