வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இது தான் அவர்களுடைய சமூக நீதி
நீங்கயெல்லாம் எல்லாம் பேசலாம். யாருக்கும் சுயமரியாதை இல்லை. காசை வாங்கி வோட்டு போடுவர்களுக்கு அது இருக்க வாய்ப்பே இல்லை.
ரெட்டியார் சமூகம் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். சமூக நீதிக்கு வயது 60.
வேற யாராவது பேசியிருந்தா ????
ரெட்டியார் சமூகம் அவர்கள் ஊரிலே பொது பிரிவு இங்கே எதற்கு பிற்படுத்த பட்ட பிரிவு
இவர் எப்படி அமைச்சராக இன்னும் தொடர அனுமதிக்கிறார்கள் என்று கேள்வி? இது புரியாத புதிராம் ...இதில் புதிர் என்ன இருக்குது?? ஜாதிதான் ....விடியல் சும்மாவா மந்திரி பதவி குடுக்கும்?? ...இல்லை என்றால் ஜாதி வோட்டு விழுமா ??....
Someone very big has lost control over the activities of his slaves.
தேவைப்பட்டால் சாதியை சொல்லுவதும் அதை பயன்படுத்திக் கொள்வதும் இல்லையென்றால் போலி சமூகநீதி பேசுவதும் திருட்டு திராவிடத்தின் இயல்பு. சமூக நீதி பேசி மக்களை கொள்ளையடிப்பது ஒன்றே அவர்களின் நோக்கம். இதை தெரிந்தும் இன்றைக்கு மக்கள் சுய லாபங்களுக்காக இதை அனுமதிக்க ஆரம்பித்துவிட்டனர். திராவிடம் 100 ரூபாய் திருடினால் அதில் 30 ரூபாய் நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று மக்களையும் மாற்றி விட்டனர். இது அபாயமானது. இங்கே கோலோச்சும் தெலுங்கு ரெட்டியார்கள் ஆந்திராவில் தமிழன் அரசியலில் முன்னேற அனுமதிப்பார்களா?
கோலோச்சுவது என்பது ஜாதி பெயரை சொல்லி பதவி வாங்கும் மந்திரிகளோடு சரி ...எல்லா ஜாதியிலும் மிக பெரும்பாலானோர் ஏழை மக்கள். ஜாதி இட ஒதுக்கீடு அனுபவிப்பதும் அந்தந்த ஜாதி பணக்கார மக்களே ...ஒரே ஜாதியில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு இட ஒதுக்கீடு அரசு வேலை ....எந்த ஜாதி சமூகம் என்றாலும் ஏழை மக்கள் குரல் எப்போதும் திராவிட சமூக நீதிக்கு எட்டாது ....அதற்குத்தான் டாஸ்மாக்.....
ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கேட்பார் இல்லை. திமுக வின் ராஜிவ் காந்தி என்ற பேர்வழி 50 ஆண்டுகள் முன்பே இன அழிப்பு செய்து இருக்க வேண்டும் என்றும் தமிழன் பிரசன்னா என்ற பேர்வழி நூலிபான் என்றும் விமர்சனம் செய்தனர். அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
"காலி " பான் பேச்சுக்கு " வேலி " பான் போடமுடியாது . அவர்கள் " கூலி " பான் கு மாரடிப்பவர்கள் .
90% ரெட்டியார்கள் மிகவும் கஷ்டமான நிலையில் தான் வாழ்கிறார்கள். இதுதான் உண்மை
மேலும் செய்திகள்
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 80
அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
5 hour(s) ago | 1
மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
5 hour(s) ago