வாசகர்கள் கருத்துகள் ( 18 )
"குடி குடியை கெடுக்கும்" என்ற வாசகம் தப்பாக்கிய இந்த அரசு டாஸ்மாக் தான் நடத்தி தான் அரசு நடத்த முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டின் மொத்த வருமானம் 2023-24 ல் 270000கோடி ரூபாய். அதில் டாஸ்மாக் மூலமான வருமானம் 17% க்கும் குறைவு தான். அதனால் தமிழக அரசு மற்ற வரி வருமானத்தை கூட்டி டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு வருடமும் குறைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வேறு வழி வகைகளில் தேடுவது நல்லது.
நல்ல விஷயம் ...இரண்டு லச்சம் கோடிக்கு சாராயம் விற்றால் நல்லது ........நாடு வளர்ச்சி அடையும் ..
கள்ளகுறிச்சியில் செத்து மடிகிறான்..... இங்கே டாஸ்மாக் விற்பனை ஜோராகா நடக்கிறது நல்லா வரும் தமிழகம் கனவு கானுவோம் இந்தியா வல்லரசா ஆகும்
நல்ல விஷயம் இதன் ஓலம் பல அல்ல திட்டங்களை அரசு செய்து வருகின்றது பாராட்டுக்கள்
ஆம் . குடிகாரர்கள் வீடுகளில் கேட்கும் மரண ஓலம். ஏழைகளை குடிக்க வைத்து சேர்த்த பாவப் பணத்தில் நல்லது நடக்குமா?
டாஸ்மாக் விலை அதிகம் என்றால் கள்ளச்சாராயம் தரப்படும், அது தவிர கஞ்சாவும் கிடைக்கும், வளர்ச்சியை நோக்கி தமிழகம்.
கள்ள சாராயத்தால் கட்சியினருக்கு எவ்வளவு?
இதுவல்லவோ பரமபரை மன்னராட்சி விடியல் அரசின் சாதனை
சென்ற பட்ஜெட்டில் கூறப்பட்ட 50000 கொடி இலக்கை ஏன் எட்டமுடியவில்லை என்பதை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க ஒரு குழு அமைத்து 20 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின் அய்யா துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்திவைக்க முடியாது.
மீதி பாதி பாராமன்ற தேர்தலுக்கு பயன் பட்டுள்ளது. திமுகவின் திராவிட மாடல் இதுதான்
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3