வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அவர் ஜெயின் உள்ளே எல்லாவற்றையும் பெறுகிறார், ஏன் ஜாமீன் தேவை. Note down the point your Honour. அவர் சிறையில் இருந்தாலும் மத்திய தேர்தலில் அவர் வேட்பாளர் தேர்வில் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் ராஜ்குமார்
இந்த விடியல் ஆட்சி, திராவிட மாடல், சமத்துவம், சமூக நீதி சனாதன ஒழிப்பு, இவையெல்லாம் பல போர்வைகள், உள்ளே, லஞ்சம், கொள்ளை, இன்ன பிற.
பணம் கொடுத்தால் இந்தியாவில் உள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் என்ன வசதி வேண்டும் என்றாலும் கிடைக்கும்!
சாதாரண நாலாம் தர கைதிக்கே பணம் கொடுத்து எல்லாம் கிடைக்கும். இவன் ஆளும் கட்சி முன்னாள் அமைச்சர், கணக்கிற்கு சிறையில் இருக்கிறார். மற்றபடி அவருக்கு வீடும், சிறையும் ஒன்றுதான்.
He is in puzhal Jail not as other prisoners but as govt gust
பெங்களூரு ஜெயில்ல ஒருதவுங்க ஷாப்பிங் போனாங்க அது எல்லாம் நாபாகம் இருக்கா இது மாதிரி சொல்லிகிட்டே போகலாம் பணம் பத்தும் செய்யும்
அப்புறம் ஏம்புட்டு நேரம் அவரு சுவற்றுக்கிட பேசுவாரு அதன் அப்படி ஒரு சேஞ்சுக்கு வெளியே பேசுகிறார் அதுக்கு எல்லா ஏற்படும் ஜெயிலர் பண்ணிகொடுப்பாரு அந்த ஜெயலறி உங்க லால் என்ன செய்யமுடியும்
இது முற்றிலும் சரி. ஆவடி மருத்துவமனையில் கால்மணி நேரம் இருந்தால் அங்கு வுள்ள நர்ஸ்கள், வார்டு பாய்ஸ், கிளெர்க்ஸ் , எல்லோரும் நோயாளிகளிடம் நாய்களை நடத்துவது போல நடத்துகின்றனர். அரட்டை அடித்துக்கொண்டு வோவ்வொரு ஓ பி சிட் கொடுக்க பத்து நிமிடங்களுக்கு மேல் எடுக்கிரார்கள்.
திஹர் போயிக்கனும் என்ன. அமலாக்க என்ன ஐடியோ எல்லாம் நாடகம்
இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago