வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முக்கிய வேட்பாளர்களை இந்த வீரர்கள் தொடுவதில்லை அப்பாவி மக்களை மட்டும் படுத்தும் பாட்டினாலேயே இவ்வளவு என்றால், வேட்பாளர்களின் வண்டிகளையும், அதை தொடர்ந்து வரும் வண்டிகளையும் சோதனை செய்தால் கட்டாயம் ஆயிரம் கோடியை தமிழகத்திலேயே தாண்டும்
டீம்காவிடம் இருக்கும் அளவுக்கு வேறெந்த கட்சியிடமும் ஹவாலா பணம் இல்லை வாளுக ஜாப்பரு பாயி
பாமரமக்களோட வண்டிகளை மட்டுமே புடிச்சு பாவம் அவங்க பொழப்புக்காகவும் மருத்துவமனைக்காகவும் கொண்டு போற பணத்தை புடிச்சு கணக்கு காட்டுரீங்களே.. ஆளும் கட்சி அசியல்வாதிங்க காரை புடிச்சு எத்தைனை கோடி எடுத்தீங்க... நீங்க நேர்மையா அரசியல்வாதிங்க காரை புடிச்சு சோதனை செய்திருந்தை உங்களோட கலக்சன் 1000 கோடியை தான்டியிருக்கும்...
இதில் ஒரு அரசியல்வாதியின் பணம்கூட இருக்காது. எல்லாம் உழைத்து பிழைக்கும் பொதுமக்களின் பணமாகத்தான் இருக்கும்.
அத்தனையும் அரசியல் சம்மந்தப்பட்டது மட்டுமா? பொது மக்களின் வைத்தெரிசலுமா
பேங்க் வாசல் ஏ.டி.எம்.வாசலில் நின்றால் இன்னும் நிறைய ..இவர்கள் வீரம் அரசியல் வாதிகள் முன் அடங்கிய போவதுதான் கடமையா..?
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2