வாசகர்கள் கருத்துகள் ( 36 )
மிகவும் சரி! திமுகவை மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பது போன்றதும் தமிழர்களின் தற்கொலை தான்!
உங்க புள்ளி கூட்டணி ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது.பேசினாலே தற்கொலை செய்யும் அளவிற்கு இருக்குமா உங்க உறவு
ஒரு கட்டத்தில் கர்நாடகா அரசு நமக்கு ஆண்டுக்கு 305 TMC நீர் தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது . ஆனா இங்கிருந்த திராவிட போட்டி அரசியலால் தமிழக அரசு கூடுதலாக கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றது. இறுதியில் சுப்ரீம் கோர்ட் வெறும் 177 TMC மட்டும் தந்து தீர்ப்பளித்தது. ஆனால் பல கழிசடை ஆட்கள் 500 க்காக அவர்களுக்கே வாக்களிக்கின்றனர். தமிழக மக்கள் செய்து கொள்வது தற்கொலை.
ஸ்டாலினும் சித்த ராமைய்யாவும் மட்டும் தனியறையில் விவாதித்து முடிவு செய்யலாம்.
ஆண்டாகையில் ஆகவில்லை ஏன்று ராஜிநாமா செய்துட்டு போங்கடா உங்க கமிஷன் இல்லை ஏன் நான்தானா சரியாகும் தமிழ் நமுட்டு திருடர்களே
அப்படி என்றால் I N.D.I.A கூட்டணி ஒரு தற்கொலை கூட்டணியா?. இதற்காகவா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்?. உடனடியாக ராகுல் காந்தியை வரவழைத்து இதற்க்கு தீர்வு காணுங்கள். மக்களை முட்டாளாக்க பார்க்காதீர்கள்.
பிரச்சினையை பேச்சு வாயிலாக தீர்த்துக் கொள்ளலாம் என்பது எப்படி தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் ஆகும்? ஒன்றும் புரியவில்லையே ஒருவேளை மப்பில் இப்படி பேசி இருப்பாரோ...??
உங்களுக்கு தான் பிரதமர் எது சொன்னாலும், செஞ்சாலும் ஆகாதே? பிரதமர் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அவர்களிடம் பேசி சரி பண்ணி கொள்ளுங்கள் என்று சொன்னது தவறு என்றால், உங்களுக்கு ஆகாத ஒன்றிய அரசு எந்த முயற்சி செய்தாலும் கூட ஆகாது தான், வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்.
trial தற்கொலை ஆவது செய்து காட்டுங்கள் துரை . சொல்லுவது உண்மையா ?
உங்கள் அலையும் அனை கட்ட முடியாது அவர்களாவது கட்டிட்டு போகட்டுமே வீணா தண்ணீர் கடலில் கலக்குகிறது ஒருமாதம் பின்னர் தண்ணீருக்கு சண்டை .
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago