மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
4 hour(s) ago | 1
சென்னை:தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தாம்பரத்தில் இருந்து நாளை இரவு, 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00க்கு நாகர்கோவில் செல்லும்நாகர்கோவிலில் இருந்து, இன்று மற்றும் நாளை மறுநாள் மதியம் 1:20க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ளன. முன்பதிவு துவங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago | 1