உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை:தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தாம்பரத்தில் இருந்து நாளை இரவு, 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00க்கு நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் இருந்து, இன்று மற்றும் நாளை மறுநாள் மதியம் 1:20க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ளன. முன்பதிவு துவங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை