வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மத்திய அரசின் வீட்டுக் கூரையின் மேல் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறக் கூடியது ஆகும்.ஏழைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகினால் அவை கருவிகள் அமைக்க ஆகும் செலவில் 90 சதவிகிதம் அளவுக்கே கடன் தர முடியும் என கூறுவதோடு பல நிபந்தனைகளை கூறுகின்றன.இந்த திட்டம் வருவாய்க்கு வழி வகுக்கும் திட்டம் என்பதால் உரிய ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டம் வகுக்காமல் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் வகுத்து 75 கோடி ரூபாய் மானியமும் உடனடியாக விடுவித்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
59 minutes ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
2 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
3 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
3 hour(s) ago | 32