வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மத்திய அரசின் வீட்டுக் கூரையின் மேல் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறக் கூடியது ஆகும்.ஏழைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகினால் அவை கருவிகள் அமைக்க ஆகும் செலவில் 90 சதவிகிதம் அளவுக்கே கடன் தர முடியும் என கூறுவதோடு பல நிபந்தனைகளை கூறுகின்றன.இந்த திட்டம் வருவாய்க்கு வழி வகுக்கும் திட்டம் என்பதால் உரிய ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டம் வகுக்காமல் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் வகுத்து 75 கோடி ரூபாய் மானியமும் உடனடியாக விடுவித்தனர்.
மேலும் செய்திகள்
திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு
3 hour(s) ago | 10
காஞ்சிபுரத்தில் நாளை விஜயின் மக்கள் சந்திப்பு
4 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,040!
5 hour(s) ago | 1
சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை
6 hour(s) ago
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின்
6 hour(s) ago | 65
கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சென்னையில் சுட்டுப்பிடிப்பு
6 hour(s) ago | 1
போதைப்பொருளை தடுக்க தனிச்சட்டம்: வைகோ வலியுறுத்தல்
7 hour(s) ago | 4