வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இது திராவிட திருட்டு மண்.. இங்கு கலைஞர் குடும்பத்தின் அடிமைகள் வாழ்கின்றனர்...அவர்களை அடிமைத் தனத்தில் இருந்து மீட்க வேண்டும்
இந்த மத்திய அமைச்சர் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பை செய்தது தமிழர்கள் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தியவர். இப்போது திடீரென தமிழக விவசாயிகள் மீது என்ன அக்கறை வந்து விட்டது?
சிலிண்டர் வெச்சவன் தமிழனா இல்லையா? கஃபே குண்டு வெச்ச கூட்டத்திற்கும் இலங்கை சர்ச்சுகளுக்கு குண்டு வெச்சவனும் தொடர்பு இருக்கிறது.
பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் விவசாயம் செய்யும் அனைவரையும் சேர்க்க வேண்டும், அதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. இதில் வருமானவரி செலுத்துபவர்களையும் விவசாயிகளாக அங்கீகரிக்கவேண்டும் .அப்போது தான் விவசாயம் நல்ல முறையில் நடைபெறும் .
எந்த விவசாயியும் வருமான வரி கட்டுவதாக தெரியவில்லை. முழு வரிவிலக்கு. இதனை தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் அதிகம் .
இதற்கு யார் காரணம் நாமக்கலில் உள்ள அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு தகவல் தந்து வழிமுறைகளை சொல்லி பயனடையும்வரை பணியாற்றனும்
திருடன் கையில் சாவி இருக்கும் போது திருட்டை பற்றி பேச கூடாது என்று ருவா இறநூறுக்கும் ஒரு குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பத்திடம் விலை போன தமிழன் கேள்வி கேட்க உரிமை இல்லை.....
பிஜேபி என்றாலே ஏமாத்துவேலை தானே.
தங்களது கருத்து காழ்ப்புணர்ச்சி. அனைத்து மாநில விவசாயிகளும் பயனடைந்திருக்கிறார்கள். இது அரசு திட்டம். கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. தங்களது கருத்தே வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக விவசாயிகளிடம் பாஜக தலைவர்கள் விழிப்பூணர்வூ ஏற்படுத்த வேண்டும்.
நல்ல படிச்சி பார்த்து குறை சொல்ல வேண்டும். இந்த திட்டத்தில் பத்தி மாநில அரசில் உள்ளன வேளாண்மை துறை அல்லது விவசாயம் துறை சேர்ந்தவர்கள் இந்த விபரத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ..அப்படியே விவசாயி போனாலும் பதிந்து கொடுக்க இதனை பற்றி அவங்ககுலிம் தெறிந்து இருக்க வேண்டும்
பார்ர்ரா கொத்தடிமை சான்றிதழ் தாறாரு ஹீஹீஹீ
எங்க கட்டுமரத்தின் புகைப்படத்தையும் விடியலின் புகைப்படத்தையும் ஒட்டி கொண்டு திட்டத்திற்கு கட்டுமர பெயர் வைத்தால் விவசாயிகள் மற்றும் உடன் பிறப்புகளும் நூறு சதம் பயனடைந்து இந்த திட்டத்தை திருட்டு திராவிடர்கள் வெற்றி பெற வைப்பார்கள்....
பதிவு செய்யக்கூட தெரியாமல் இருக்கிறார்களா அல்லது குறைந்த தொகைதானே நமக்கு வேண்டாம் என்று இருக்கிறார்களா..
பதிவு எங்கு செய்யவேண்டும் என தெரியந்தவர்கள் பலர். இந்த மாதிரி திட்டம் இருக்கு என தெரியாதவர்கள் பலர்.. இதனை கொண்டு சேர்க்கும் அலுவலர் யார் என தெரியாமல் பலர்.. இப்ப பெரும்பாலான வேளாண் தேவரை அதிகாரிகள் விவசாயிகளை தேடி போவதில்லை.
தமிழக பிஜேபி மாவட்ட தலைவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இலவச காஸ் இணைப்பை கூட திருட்டு திராவிட கழகத்தின் கவுன்சிலர்கள் அவரகளது ஆதரவாளர்களுக்கு பெற்று தருகிறார்கள்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago