வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்பொழுது அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடத்தை சரியாக நடத்துவதில்லை. யு டுப்ஸ் மூலம் நீங்களாய் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறும் அளவிற்கு உயர்ந்து விட்டார்கள். அரசும் உயர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி 80% உயர் பள்ளி ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பும் சேவைகளை துவக்குமாறு வேண்டி கொள்கிறோம் .
என்றைக்கும், தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு அதே நேரத்தில் இதுபோன்ற பணிகளும் கொடுக்கப்படுகிறது . அவர்களுக்கும் இதே போன்று சுதந்திரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் தனியாக இந்த பணிக்காக பணியமர்த்தினால் அந்த பள்ளிகளில் இவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் கேட்டு பதிவு செய்யவேண்டிய நிலவிவரும். அதற்க்கு அவர்கள் நினைப்பார்கள் வெளியில் வந்து இருக்கும் இந்த நபருக்கு நாம் நேரம் ஒதுக்கி செய்வதற்கு பதிலாக நாமே செய்துவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும், இதற்க்கு பதிலாக ஒவ்வொரு கணினி பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெருமக்களை இந்த பணியில் அமர்த்தினால் வேலையும் சீக்கிரமாக முடியும், அவர்களுக்கும் பள்ளியின் நிர்வாகம், செயல்பாடுகள் தெரியும் . ஆகவே புதிதாக ஒரு கணினி ஆசிரியரை நியமித்து அவர்களை குழந்தைகளுக்கு பாடம் கரிப்பிக்க பயன்படுத்தலாமே . வந்தே மாதரம்
அப்புறம் ரெண்டு வருசம் கழித்து அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று போராடுவார்கள்... அப்போதைய எதிர் கட்சி தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதற்கு ஆதரவு தருவார் அடிமை ஊடகங்கள் அதற்கு விவாதங்களை போட்டி போட்டு நடத்துவார்கள்.. திருட்டு திராவிட காசிக்கு வாயை வாடகை விடுபவர்கள் கொக்கரிபார்கள்...
இது தான் திராவிட கூமூட்டை மாடல்
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
15 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
30 minutes ago
சில வரி செய்திகள்
48 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago