வாசகர்கள் கருத்துகள் ( 117 )
மூடர்கள் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போடுவதை நிருத்தும் வரை இது தீராது
மக்கள், விவசாயிகள், வல்லுநர்கள் எவ்வளவு குரல் கொடுத்தாலும் இயற்கை அள்ளி அள்ளிக் கொடுக்கும் நீரை வீணடிக்காமல் தடுப்பணை கட்டியிருந்தால் தண்ணீருக்கு திருவோடு ஏந்தும் நிலை வந்திருக்காது. திராவிட மாடல் என்று பீற்றிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
தமிழ்நாடு கட்டிய பல தடுப்பணைகள் நீரில் கரைய்யந்து நீருடன் சென்று விட்டன. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். நீர் திறந்து விடவில்லையய என்று ஐயா துறைமுருகன் டில்லிக்கு கடிதம் எழுதிக்கிறோம் என்று கூறினார். ஆனால் நிர் வீண்ணாக்கியதற்கு யார் பொறுபேர்ப்பார்கள். இதற்கு என்ன பதில்? பொறுப்பற்று மற்றவர்கள் மீது பழி போடுவது ஒரு சிறந்த ஆளுமையா? ஆற்று மணலை சுரண்டி சுரண்டி காசாக்கியாச்சி இப்போ காவேரி ஆற்றின் மூலம் வரும் தண்ணீர் கண்ணமாய்க்கு கீழ் செல்வதால் விவசாயத்திற்கு உபயோக்க படுத்த முடிய வில்லை. இதற்கு யார் பொறுப்பு?
தண்ணீர் இருந்தால் மணல் எப்படி திருட முடியும். அதனால் தான் தண்ணீர் வெளியேற்றம். மணல் வித்த காசு சாராயம் வித்த காசுலதான் ஓட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுக்குறோம். அப்ப ஓட்டுக்கு பணம் மட்டும் வேனும். ஆனால் நாங்கள் சாம்பாதிக்காம எப்படி ஓட்டுக்கு பணம் கொடுப்பது
KARNATAKA CONGRESS ARASAI THANEER VIVASAYATHUKKU KEKKA THUPU ILLADHA KAIPULLA AAVARGALAAL VIVASAYIGAL PAYIR VAADI THARKOLAI.
காவேரி நீரை தமிழகம் வீண் அடிக்கிறது என்னும் கர்நாடக அரசின் கூற்றுக்கு இன் நிகழ்வு வலு சேர்க்கிறது. ?
கடந்த 50 ஆண்டுகளில் ஏதாவது உருப்படியாக செய்து உள்ளார்களா? சிற்ப கலை / கட்டட கலைக்கு பெயர் போன தமிழத்தில் ஏதேனும் சொல்லும்படியாக செய்துள்ளார்களா? இருக்கும் பெருமையை தக்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.. இன்னும் கொஞ்சம் வருஷம் போனால் நம் முன்னோர்கள் கட்டி வைத்த / சேர்த்து வைத்த பெருமை அனைத்தும் மொத்தமாக காணாமல் போய்விடும்.
திராவிடக்கோட்பாடுகளில் மிக முக்கியமானது கட்டாந்தரையில் அணை கட்ட முடியாது என்பது.
நல்லவேளை. கடல் தண்ணீர் வற்றாமல் திராவிஷ அரசு பார்த்துக்கொள்கிறது!
ம்... அது சரி... இப்ப தண்ணீரை தடுத்து சேமித்து வெச்சா, நாளைக்கு எதை சொல்லி கர்நாடகா கிட்ட சண்டை போடுறது... தமிழர்களே கொதித்து எழுங்கள் என்று கத்துவது...
என்னங்க தண்ணீரா இப்ப முக்கியம் சாராயம் தானே முக்கியம் இதுதாங்க திராவிட மாடல்.
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
33 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
34 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
35 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
35 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
38 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
38 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
38 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
39 minutes ago