வாசகர்கள் கருத்துகள் ( 49 )
இப்போ கூட்டணியினால்தான் உங்க ஆட்சி ஓடுது, தனித்து நின்றாள் முட்டைதான், சும்மா உங்களுக்க வாய் இருக்கு என்று பேசாதீர்கள்
உங்க கட்சி?
NDA மட்டும் என்ன வாழுதாம்? அதுவும் தேசிய, மாநில அளவில் கூட்டணிதானே? 30% வோட்டுக்களில் எந்த கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறாது. ஆகவே கூட்டணி என்பது நான்கு அல்லது அதிக கட்சிகள் போட்டியிடும்போது, இன்றியமையாதது
அந்த கூட்டணி சப்போர்டில் தான் மத்தியில உங்க ஆட்சி....அக்கா யோசித்து பேசுங்க...
உங்க பவுசுதான் இப்போ இந்தியா முழுசும் பல்லிலுக்குதே,
நானும் கோவை தான் உங்களோட பவுசு தான் ,எங்களுக்கு தெரியுமே ,ஆரம்பத்தில் உங்களோட இருப்பு என்ன ,இப்பொழுது உங்களோட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எப்படி வந்ததுன்னு சொல்லமுடியுமா
திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை என்பது உண்மைதான். பாஜகவுக்கு அந்த தைரியம் உள்ளதா. அடுத்த கட்சிகளின் கூட்டணியோடுதானே இந்த அளவாவது பாஜக வளர்ந்துள்ளது. பிறரை நோக்கி ஒரு விரலால் குற்றம் சாட்டினால் இவர்களை நோக்கி 4 விரல்கள் நீள்கிறதே
ஏனம்மா? விக்கிரவாண்டியில் தனித்து நிற்கலாமே யார் தடுத்தார்கள், நீங்கள் மற்றவர்களை சொல்லுமுன் தன நிலைமையை பார்க்கலாம், தைரியம் உண்டா? அல்லது அண்ணாமலை போல வெறும் வாயிற் சவடால் தானா?
கோவைல வானதி தனியா நின்ன டெபாசிட் கூட வாங்கிருக்க மாட்ட, சும்மா வர பேசாத நீ, உங்க பிஜேபி தனியா நின்னு ஆட்சியைப் பிடிச்சுதா ? இப்பகூட நிதிஷ், நாய்டு...
மாதவா நீ முதலில் மரியாதையா பேசக்கற்றுக்கொள்ளுங்கள்
இவங்க மட்டும் கூட்டணி வைக்கலையா?
மேலும் செய்திகள்
கவிமணி எழுதிய கடைசி கவிதை
3 hour(s) ago
தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி
3 hour(s) ago | 1
ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்
3 hour(s) ago | 1
தேர்தல் களம் முதல் ரசிகர்
3 hour(s) ago
தமிழகம் தாண்டியும்...
3 hour(s) ago
தோற்றோரும் பாராட்டிய நடுநிலை
3 hour(s) ago
ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?
3 hour(s) ago