உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறு ஓட்டுப்பதிவு தமிழகத்தில் இல்லை

மறு ஓட்டுப்பதிவு தமிழகத்தில் இல்லை

சென்னை:எந்த ஓட்டுச் சாவடி யிலும், மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்படவில்லை.தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங் கோடு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் 68,321 ஓட்டுச்சாவடிகளில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.எனவே, எந்த ஓட்டுச்சாவடியிலும் மறு ஓட்டுப்பதிவுக்கு பரிந்துரை செய்யவில்லை என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை