வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ரெட் ஜெயண்ட் கள்ளுக்கடை விரைவில் அறிமுகம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ....
நீதி மன்றங்களில் கொடுக்கும் தீர்ப்பும் வழக்கும் சில நேரங்களில் யாருக்கு பொழுது போக்காக இருக்கிறதோ இல்லையோ ஆளுமைக்கு பூனைக்கு யார் மணி கட்டுவது என கருணாநிதி கேள்வி எழுப்பினார் அதில் அர்த்தம் இப்போது தெரிகிறது
இப்ப கள்ளு கடையை திறங்கடானு செல்லுற அளவுக்கு தமிழர்களை கொண்டு வந்து விட்ட திராவிட கடசிகளுக்கு ஒரு வீரவணக்கம்.
மாதம் மாதம் " மன்னார்குடி பாலு " ஒரு 1000 கோடி மற்றும் " திருவள்ளூர் ஜெகத் " ஒரு 1000 கோடி கொடுக்கிறார்கள் அறிவாலயத்திற்கு . நீதிமன்றம் கள்ளுக்கடைகளை திறந்து மேற்சொன்ன வருமானத்தில் கை வைத்திடும் போல தெரிகிறது .
கள்ளுக்கடை திறப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை, ஆனால் அதில் வரும் வருமானத்தில் திருட்டு குடும்பத்திற்கு முக்கால் பங்கு கொடுக்கவேண்டும். இதற்கு சம்பந்தம் என்றால் தாராளமாக திறக்கலாம்..
ஐஞ்சு லட்சம் கோடியோ எட்டு லட்சம் கோடியோ சாராய ஆலைகளின் ஆண்டு வருமானம் ங்கறாங்க. இந்த நிலையில், அவுங்க அவுங்களுக்கே ஆப்பு வைக்கிற வகையில் கள்ளுக்கடை தொறப்பானுங்களா? அப்படியே தொறந்தாலும், அதுலகூட கள்ளக்கல்லுன்னு புதுசா நுழைச்சி துட்டு பண்ண பார்ப்பானுங்க இந்த திருட்டு திராவிட பயல்கள். இவனுங்க ஆட்சி முற்றிலும் அகற்றப்பட்டபிறகுதான், இம்மாதிரியான நடவடிக்கைகள் சரியாக இருக்கும்.
அவனவன் அதிகார போதையில் ஆட்டமாடிக்கொண்டிருக்கிறான். கொஞ்சம் போதையோ ரொம்ப போதையோ எந்த போதையும் இல்லாமலிருப்பது தான் நல்லது. கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வருபவர்களுக்கு அலுப்பு குறைய போதை தேவை என்கிறார்கள். கஷ்டப்பட்டு உழைச்சிட்டு அலுப்பில உறங்கி காலையில நலமாக எழுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள் வள்ளுவர் தெரியாமல் தான் கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதி விட்டார் போல. இயற்கையாக வாழ பழகி கொள்ளலாமே.
நல்ல தமிழன் ஆட்சிக்கு வர ஒட்டு போடுங்கள் தமிழா பிறகு எல்லாமே நல்லதாக நடக்கும் .
எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி மூடிவிடுவார்கள் இந்த நிதிமன்றத்தினர். இங்கே ஏவல்துறை, நிதிமன்றம், ஊடகங்கள் என்று அனைத்தும் இந்த கொள்ளைக்கார அரசோடு கூட்டு சேர்ந்து இயங்குகின்றன. இங்கே சட்டத்தையும் நீதியையும் எதிர்பார்ப்பவன் ஏமாளி. நேர்மையாக நடப்பவன் அறிவிலி.
அப்புறம் எப்படி திமுகவினர் சம்பாதிப்பது. மது ஆலைகளை நடத்துபவர்கள் திமுக அதிமுகவினர் மட்டுமே.
மேலும் செய்திகள்
வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்
2 hour(s) ago | 6
திருப்பூரில் அண்ணாமலை கைது
2 hour(s) ago | 11
மனைவி சொன்னா கேட்டுக்கணும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
5 hour(s) ago | 38
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு துாயசக்தி: சொல்கிறார் விஜய்!
7 hour(s) ago | 62
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ்: முதல்வர் விமர்சனம்
9 hour(s) ago | 27
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு; ஒரு சவரன் ரூ.99,520!
9 hour(s) ago | 1
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
10 hour(s) ago