வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அமைச்சர்களின் பேரன் பேரத்திகள் என்றால் ....அமைச்சரவையில் எல்லோரும் வயசானவங்க தான் என்றாகிறது. ..முதலமைச்சர் குடும்பத்திலுள்ள பொய்யா மொழி மகேஷ், உதயநிதி தவிர்த்து. மக்களே சிந்தியுங்கள் இப்படியெல்லாம் ஒரு ஆட்சி தேவையா என்று. சுயநலத்தில் பொது நலம் காணும் ஆட்சி. பொது நலத்தில் சுய நலம் பெறும் ஆட்சி.
அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் வழக்கு, தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டங்கள், இருமொழி மும்மொழி arguments, பெரியார் பற்றிய பேச்சுக்கள், NEP அண்ட் SEP கல்வி பற்றிய arguments, டாஸ்மாக் raid , மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில MP க்களின் பாராளுமன்ற விவாதம், ரூ மற்றும் ₹ arguments, இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அதற்கு முன் நடந்த சம்பவங்களை மக்கள் மறக்கும்படி செய்கின்றன. எதிர்க்கட்சிகளும் புதிய புதிய குற்ற சாட்டுக்களோடு வருகின்றனவே தவிர ஏற்கனவே நடந்தவற்றிற்கு எந்த ஒரு தீர்வையும் காணவில்லை. என்னதான் அரசியல் உலகில் நடக்கிறது என்று தெரியவில்லை.
அண்ணாமலை சார், நீங்க கேட்ட கேள்வி சரிதான், எல்லா மத்திய அமைச்சர்களின் பிள்ளைகளும் வெளிநாடுகளிலும், அல்லது இந்தியாவில் அதிக பட்ச வசதி உள்ள பள்ளிக்கூடங்களில்தான் படிக்கிறார்கள். ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அமைச்சர்களின் பிள்ளைகளும் அவர்களின் வசதிக்கு ஏற்றார் போல் படிக்கிறார்கள். இந்த நாட்டில் ஏற்ற தாழ்வு இல்லையா? என்ன? ஏழை பணக்காரணம் எல்லாம் தான் இருக்கிறோம். என் பிள்ளை அரசு பள்ளியில் படிக்கிறான். உங்கள் பிள்ளை ஏன் அரசு பள்ளியில் படிக்கவில்லை. உங்க வசதிக்கு நீங்க எங்கு வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம் அதை போய் நான் அண்ணாமலை சார் உங்கள் பிள்ளைகள் ஏன் அரசு பள்ளியில் படிக்க வில்லை என்று கேட்டால் என்னை விட அறிவில்லாதன் இருக்க முடியுமா என்ன-? இந்தியாவில் கல்வி நிலையம் என்று ஒன்று இருக்க வேண்டும் அது அரசாங்கத்திடம் மட்டும் தான் இருக்க வேண்டும். யார் பிள்ளையும் படிக்க வேண்டும் என்றாலும் அதில்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். அதை இந்த அரசியல் வாதிகள், ஏன் உங்களால் உருவாக்க முடியுமா? காரில் போகும் பணக்காரனை பார்த்து சைக்கிளிலும் போகும் எந்த ஏழையும், நாள் சைக்கிளில் போகிறேன் நீ ஏன் காரில் போகிறாய் என்று எந்த ஏழையும் கேட்க மாட்டான். அவனுக்கு தெரியும் ஏற்றத்தாழ்வு இந்த நாட்டில் உள்ளது.
மந்திரி பேரன், பேத்தியை அவர் பெற்றெடுக்கமுடியாது. அவர் மகனே, மகளோதான் பெற்றெடுப்பார்கள். அந்தக் குழந்தை எங்கே படிக்கவேண்டும் என்பது பெற்றோர் ஆசை. அதற்கும் மந்திரிக்கும் என்ன சம்பந்தம்? மந்திரிகூட தான் பிள்ளை என்ன படிக்கவேண்டும் என்பதைப் பிள்ளையிடம் வலியுறுத்த முடியாது. இந்த உண்மைகூட தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறாய். எல்லாம் எங்கள் தலையெழுத்து.....
//தன் பிள்ளை என்ன படிக்கவேண்டும் என்பதைப் பிள்ளையிடம் வலியுறுத்த முடியாது// ஆனால் ஊரான் பிள்ளை மட்டும் ரெண்டு மொழி மட்டுமே படிக்கணும். முஸ்லீம் மெஜாரிட்டி ஏரியாவில் தமிழே தேவையில்லை உருது மட்டும் போதும். த்ரவிஷன்கள் ஒழிந்தே ஆகணும்
ஒரு சில அமைச்சர்களின் பேரன்கள் நன்றாக பல மொழிகள் கற்கின்றனர். ஒரு சில அமைச்சர்களின் பேரன்கள் நன்றாக குடித்து கும்மாளமடிக்கின்றனர்.
அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போகட்டும், திமுக ஏற்றுக்கொள்ள என்ன தடை ?
தமிழக மீடியாகள் மக்களை மாய வளைக்குள் வைத்துள்ளார்கள்..... எல்லாம் காசுக்கு மாரடிக்கும் கூட்டம்...... அதான் இந்தியா 300 வருஷமா சுதந்திரம் வாங்க முடியலை...... எல்லாம் காசுக்கு நாட்டை விற்கும் கூட்டம். அண்ணாமலையின் அருமை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை
இளம்பிராயத்தில் மூளை என்பது கிட்டத்தட்ட formatted harddisk போன்று ஏகப்பட்ட நினைவு செல்களை கொண்டதாக இருக்கும். மூன்று மொழி அல்ல, 5 மொழிகளும் பேச, படிக்க, எழுத முடியும் சரியான பயிற்சி கொடுத்தால். இளமையில் கல் என்று நமது முன்னோர்கள் சொன்னார்களே?. காலம் கடந்துவிட்டால், வேலை, குடும்பம் என்று வேறு எதையும் கற்றுக்கொள்ள மனது லயிக்காது/நேரமிருக்காது.
சபாஷ் அண்ணாமலை சார்.இந்த கேள்விகளுக்கு எந்தகொத்தடிமைகளும் ஒழுங்கான பதில் சொல்ல முடியாமல் உருட்டுவார்கள்.
கூலி ஏழைக்கு இங்கு வருபவன் வாடா மாநிலம் இல்லை .வாங்க தேச,rohinga கள்ள குடியேறிகள். இங்குள்ள துலுக்கன் அவனுக்கு போலி ஆதார் கார்ட் கொடுத்து அனுப்புகிறான்
இங்குள்ள முஸ்லிம் அவனுக்கு போலி ஆதார் கார்ட் கூடவே உன் அம்மா அட்ட்ரஸும் கொடுத்து அனுப்புறேன், பல பேரின் தர்மத்துக்கு பிறந்த தர்மவான் .....