வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பெற்றவர்கள் பலரே ‘சுப்ஜெக்ட்டில் நல்ல மதிப்பெண் கிடைத்து நல்ல கல்லூரியில், நல்ல பாடம் கிடைக்க வேண்டும் அதை தீவிரமாகப் படி’ என்று கூறுவதும், பள்ளிகளில் கணக்கு, விஞ்ஞான வகுப்புகளில் மாத தேர்வுகள் மற்றும் பாடம் நடத்தக்கூட தமிழ் வகுப்பை ‘இரவல்’ வாங்குவதும் உள்ளவரை தமிழை மாணவர்கள் அலட்சியம் செய்வது தொடரவே செய்யும்
மொழி எனக் கூறி விட்டதால் புறக்கணித்திருப்பர்.
மக்கள் எதுவும் புரியாமல் மாக்களாக இருக்கும் வரை இது மேலும் தொடரத்தான் செய்யும்
இரண்டாயிரம் ஆண்டுகளாக கற்பிக்க பட்ட முறையை மாற்றி - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று -இவற்றை நீக்கி- திராவிட மாடல் கல்வி முறையை புகுத்தியதால்!
விரைவில் தமிழுக்கு பதில் உருது / அரபி கட்டாய மொழிப் பாடமாக ஆக்கப்படலாம். வாக்கு வங்கிக்காக அதையும் செய்வார்கள்.
எங்க தலைவன் ஜாபார் சாதிக்கய் ஒன்றிய அரசு கைது செய்ததால்தான் போதை பொருள் கிடைக்காமல் தேர்வுக்கு வரவில்லை.. மோடியின் அராஜகத்தையும் தமிழை எப்படியெல்லாம் அழிக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம்
திராவிடமாடல் ஆட்சியில் தமிழ் வளரும் லக்ஷணம் இதுதான் தமிழை ஒழிக்காமல் விடமாட்டார்கள் நம்மை ஆளும் தெலுங்கர்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியரே இல்லை அந்த பதவியை ஒழித்தவர்கள்தான் நம்மை ஆளுபவர்கள் இதில் எப்படி தமிழ் வளரும் ???
தமிஷ் வேண்டாம் போ
இந்த மாதிரி மேலைநாட்டு காரணங்களை கூறி மாணவர்களின் அறிவாற்றலை மழுங்கடித்து அவர்களின் நிதர்சனமான வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கி விட்டிருக்கிறது இந்த திராவிட ஆட்சி. அந்த காலத்தில் ஆசிரியரிடம் கையில் பிரம்படி வாங்கி தமிழ் கற்ற அனுபவம் தற்போது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. சுற்றுலா செல்லும் இடங்களில் தற்கால தமிழ்நாட்டு மாணவர்களை கவனித்தால் புரியும். ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பலகையில் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்று குறிப்பைக் கூட அவர்களால் சரியாக படிக்க முடிவதில்லை. சரியான உச்சரிப்பும் இல்லை. சில மாணவ, மாணவிகள் சொல்வது தான் கேவலமாக உள்ளது. தாங்கள் வெளிநாட்டில் படித்ததாக கூறும் இவர்களுக்கு தமிழ் படிக்க, எழுத தெரியாதாம். ஆனால் வீட்டில் தமிழ் தான் தாய்மொழியாம். ஐயோ பாவம் !!! ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் ஏற்று கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் விளைந்த சோற்றை தின்று வளர்ந்த தமிழனுக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் அவனுக்கு பிரம்படி கூட கிடையாது, கசையடி தான் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த நிலை நீடித்தால் தமிழ் இனி மேல சாகும்
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு
1 hour(s) ago
எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி
1 hour(s) ago
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு கூடாது: தமிழக அரசு உத்தரவு
1 hour(s) ago
10 புதிய காவல் நிலையங்கள் 3 உட்கோட்டங்கள் உருவாக்கம்
1 hour(s) ago