வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காதி நிறுவனம் அழியும் நிலையில் உள்ள கைவினை பொருட்களை சிரமமின்றி விற்பனை செய்வதற்கு உதவ ஆரம்பிக்கப்பட்டது. அதில் பட்டு நெய்தலும் அடங்கும். இது தெரியாமல் கருத்து தெரிவிப்பது தவிக்கப்பட வேண்டியது.
மன்னிக்கவும் நண்பரே. காதியில் விற்கப்படும் பட்டு பெரும்பாலும், நூறு சதவீதம் என்று கூட சொல்லலாம், விசைத்தறிகளில் நெய்யப்பட்டவையே. அதுமட்டுமின்றி, இன்றைய காதி அங்காடிகள் டிபார்ட்மென்டல் ஸ்டோர் போலவே அனைத்து பொருட்களை வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கி வணிகம் செய்கின்றன..
தெரியாத விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பதை நீதிபதிகள் தவிர்த்தல் நல்லது.
அது ஒரு வியாபாரம் நடக்குமிடம். அணைத்து விதமான துணிகளையும் காட்சிப்படுத்தினால்தான் நுகர்வோரை ஈர்க்கமுடியும். எழும்பூரில் அமைத்துள்ள தில்லையாடி வள்ளியம்மை காதி நிறுவனத்துக்கு சென்றேன், மிகப்பெரிய கடையில் வாடிக்கையாளரை விட விற்பனையாளர் அதிகம். ஒரு நாள் ஐந்து லட்சம் விற்பனை நடப்பதாக தெரிவித்தனர். இது தனியார் வசம் இருந்தால் நாள் ஒன்றுக்கு பல லட்சம் விற்பனை நடக்குமிடம் இது. அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவை ஈடுசெய்கிறது. அதில் வரும் வருமானம் வாடகை / ஊதியம் / மின்சாரம் இதற்கே சரியாக இருக்கும். கொள்முதல் விளம்பரம் இதர செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில்தான்.
எசமான் கடவுளை தரிசிக்க எதற்க்கு விதவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என கேட்டு இந்து அளவில்லாத துறைக்கும் நோட்டீஸ் அனுப்பினால் புண்ணியமாக போகும்.
Exactly. What you said is absolutely correct.
பட்டு சேலை, கைத்தறி துணிகள் நெசவாளர்கள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவது. மர சாமான்கள், கதர், படம், பனை பொருட்கள்... இயந்திரம் இல்லாமல் சமூக மக்களால் உற்பத்தி செய்ய படுவது. இந்த சமூகங்கள் தொழில் தர்மம் கடைபிடிப்பவை. இவர்களை அரசியல் ஒடுக்கிவிட்டது. சுத்தபட்டு இயந்திரத்தில் உற்பத்தி செய்ய முடியாது? காதியில் விற்பனை செய்ய வேண்டிய பொருளில் பட்டும் ஒன்று.
Now a days it is fashion for judges to pass comments not related to the case. Only the transfer case has come to him. Why he should comment about which product they should sell. Does he know how many persons it provides livelihood. Judges should stop upto their cases only and stop unnecessary comments on other aspects
கிராம உள்கட்டமைப்புக்கள் மூலம் கையால் நெய்யப்பட்ட பட்டுக்கு என்ன குறை? தமிழகத்தின் பாரம்பரிய அடையாளம். அதை முடக்க முயல்வது தவறான முடிவு.
மேலும் செய்திகள்
கவிமணி எழுதிய கடைசி கவிதை
4 hour(s) ago
தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல: அன்புமணி
4 hour(s) ago | 1
ராமாயணம், மகாபாரதம் தொடர்கள்
4 hour(s) ago | 1
தேர்தல் களம் முதல் ரசிகர்
4 hour(s) ago
தமிழகம் தாண்டியும்...
4 hour(s) ago
தோற்றோரும் பாராட்டிய நடுநிலை
4 hour(s) ago
ஒழிக்க வே முடியாததா லஞ்ச ஊழல்?
4 hour(s) ago