வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஒரே வலிப்லேஸ் நடுத்தெருவில் வச்சு சுட்டுத்தள்ளவேண்டும் தப்பே இல்லீங்க ஒருபுறம் திமுகவின் டாஸ்மாக் மறுபுறம் இந்த மாதிரி குப்பைகளின் பணவெறி ஒரு பைசா விடாமல் பிடுங்கிண்டு சுட்டுத்தள்ள வேண்டும் ப்ளீஸ் இரக்கம் கருணை ஏதும் வேண்டவே VENDAAM
தேசத்துரோகி பண ஆசையினால் மனசு செத்துப் போச்சு எத்தனை வாலிபப் பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தையே தொலைச்சிட்டு நிக்கிறாங்க திருந்துங்கடா படுபாவிகளா
அரசாங்கம் சாராயம் எதினால் தயாரிக்கப்படுகிறது இதனால் ஏத்தினாள் லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் தாயாரிப்பவர்கள் யார், விற்பது அரசாங்கம் போதை என்றால் சாராயமும் அடக்கம் வந்தே மாதரம்
என்னங்க நீங்க இதுவா முக்கியம்?? லோகோ கலர் மாத்தீட்டாங்க அத பாருங்க சிறுபான்மை பாதுக்காக்கோணும் பா ஜ கா உள்ள வந்துரும் போதையாவது கீதையாவது மொதல்ல லோகோவை பாக்கணும்
மது முதல் மெத் வரை எல்லா போதைப்பொருள் வணிகங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை 21 ம் பக்க ஆட்சிக்கே உண்டு.
கூடிய விரைவில் போதைபொருளுக்கு சட்ட அங்கீகாரம் தந்த நெதர்லாந்து போல நமது பாரதமும் குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, மஹாராஷ்டிர மாநிலங்கள் மாறும்
இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி...... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க
ஐ டி விங் வெரி பிஸி, எதையாவது செஞ்சி திசை திருப்ப
சேட் முதல் சாதிக் வரை திமுக வுக்கு பல தலைவலிகள்.
இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் பொருள் பின்னர் பொன்முடி வழக்கு போல, பிறழ் சாட்சிகளால் ஒன்றுமில்லாமல் ஆகி விட கூடாது மாணவர்கள் அதாவது வளரும் தலைமுறையினருக்கு எதிரான குற்றங்களை மிக கடுமையாக கையாள வேண்டும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை முறையாக அடைத்து குற்றவாளிகளை விரிவாக தண்டிக்க வேண்டும் அரசியல் வாதிகளின் தலையீடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்