34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிக்கை:13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த்தப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.