வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அணைகட்ட முதல் செங்கல் கொடுத்தது உங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள். தைரியமிருந்தால் அவரை அங்குள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கூற சொல்லுங்கள் அணை கட்டக்கூடாது என்று.
சரி, தைர்யம் இருந்தால் ஒரு கண்டன அறிக்கை வெளியிடலாமே
The day will not be far away. They will construct and may even publicly have a inaugural function.... and the whole world will come to know of it... But, our Durai... will say the same thing.... that he won't allow them to construct the dam, not knowing what is happening around him.... and may try to fool each one of us.....
ஏன்?!!..சிமிண்ட் fulla கொள்ளையடிச்சிட்டீங்களா?!! :)
சிமெண்ட் மட்டும் அல்ல, மணல், செங்கல் எல்லாவற்றையும் கொள்ளை அடித்திருப்பார்கள். அந்த தைரியத்தில்தான் இப்படி உருகுகிறார்.
தமிழா அவர்கள் திராவிடர்கள் நம்பாதே...உனக்கு துரோகம் பண்ணியதே தான் ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடர்களின் வரலாறு...
உடனடியாக சட்டசபையை கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராகவும் அங்கே ஆளும் காங்கிரசுக்கு எதிராகவும் மேகதாது அணையை கட்டக்கூடாது என்றும் ஒரு மனதாக தீர்மானம் இயற்றி நேரடியாக கர்நாடக ஆளுநருக்கு அனுப்ப கோருகிறேன். கர்நாடக ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்றால் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க அஷுத்தம் தரவேண்டும்
yaar
நீ வேலூர் மக்களுக்காக கட்டியது சித்தூர் பஸ் ஸ்டாப் , பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் மற்றும் கழிஞ்சூர் பஸ் ஸ்டாப் இதை தவிர உன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீ வேற என்ன செய்தாய் சொல்லு. உன் பரம்பறைகாக நீ செய்துக்கிட்டது கிங்ஸ்டன் பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்பில் கல்லூரி மற்றும் பல சொத்துக்கள். கர்நாடகா தண்ணீர் அவன் அணை கட்டரான்.
நாங்கள் காவிரி மணல் தருகிறோம் - நீங்கள் அணையை கட்டுங்கள்
நாம தடுப்பணை கூட கட்டளை. அம்புட்டும் வாத்தியார் ..அதிகாரி சம்பளத்துக்கு ... உபயம்
தங்கள் கர்நாடக தொழில்ளுக்கு வருமானம் எனில் நீட்டின இடத்தில கையெழுத்து போட்டு விடுவார்கள்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39