வாசகர்கள் கருத்துகள் ( 42 )
கருத்துகள் சொல்லும் போது எல்லாம் நம்ம ஜனங்கள் மிகச் சரியாக தான் சொல்றாங்க... ஆனா ஓட்டு ன்னு வரும் போது மட்டும்.... புரிஞ்சுக்க முடியல... மிகப் பெரும்பான்மையான ஆதரவு கொடுத்துவிட்டு கேள்வி கேட்பது என்ன ஞாயமோ...
அடிப்படை அறிவே இல்லாதவர்கள் எல்லாம் பேசும் பொழுது இப்படித்தான் இருக்கும்.
மற்றவர்களுக்கு நடக்கும் போது அதிகாரவர்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி தெனாவெட்டாகத்தான் கேட்கத்தோணும். பேசுங்க பேசுங்க.. கூர்மையான கத்தியைவிட மோசமான ஆயுதம் நாக்கு. வச்சு ஆப்படிக்கும்.
கவர்னர் ரவி மட்டும் அரசியல் பேசக் கூடாது என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பொதுவான சபாநாயகர் மட்டும் அரசியல் பேசலாம் தவறில்லை என்பார்கள்.
இங்கே பாருங்க இந்துக்கள் அனவைரும் Sinners என்று கிருத்துவத்தில் உள்ளது ஆகவே "கொலை குற்றங்கள் இந்துக்கள் மீது நடந்து கொண்டே தான் இருக்கும்" என்று படித்தால் அதன் உண்மையான அர்த்தம் புரியும்
கட்சிக்கு ஒருவர் என்ற பார்வையில் ஒரு பிரமுகர் கொலை செய்ய பட்டு இருக்கிறார்.. ஆனால் திமுக பிரமுகர் மட்டும் இதுவரை இல்லை.. அப்படி என்றால் கொலை செய்தவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று சந்தேக பட கூடாது
அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும்.. தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே உயர் பதவி கொடுக்க வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்ய தெரியாத திமுக பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் உடனடியாக அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும்.
ஆளெல்லாம் வாத்தியாரு /ஆசிரியருன்னு ஆனா இப்படித்தான் இருக்கும் ...
இதெல்லாம் ஒரு ஆட்சியா? தூ..................தூ.
யாரவது நிருபர் கேள்வி கேட்டா சபாநாயகர் எதுக்கு இந்த மாதிரி பதில் சொல்லணும். ? நடுநிலைமையா பேசத்தெரியவேண்டாமா ? கவர்னர் பேசிட்டாமட்டும் வார்டு கவுன்சிலர் முதல் வட்ட செயலாளர் வண்டு முருகன் வரை பேசுவதை கேட்கவேண்டிய நிலையில் நாடு போய்விட்டது
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago