உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 மடங்கு கட்டண உயர்வா

40 மடங்கு கட்டண உயர்வா

40 மடங்கு கட்டண உயர்வா

''சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழக மக்களுக்கு மேலும் ஓர் இடியாக சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

சொத்து வரி பெயர் மாற்றம் கட்டணத்திற்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த 1500 ரூபாய் வரையிலான நிலை கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படவுள்ளது.சொத்து வரி பெயர் மாற்றம் 5 லட்சம் ரூபாய் மதிப்பு என்றால் 1000 ரூபாய் கட்டணம் முதல் ஒரு கோடி ரூபாய் சொத்து வரை 20,000 ரூபாய் என, உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 40 மடங்கு கட்டண உயர்வை தி.மு.க., அரசு அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வழிப்பறி கொள்ளைக்கு சமம். இது கண்டனத்துக்குரியது.முதல்வர் உடனே தலையிட்டு, சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை