வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த கூடுதல் செலவு திருட்டு திராவிட மாடல் பாக்கெட்டுக்குத்தானே செல்கிறது . பொதுமக்களிடம் வசூல் செய்து ஆட்டய போடுகிறீர்கள்
நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்கள் 2005 லிருந்து எடுக்கப்பட்ட கரிக்கு வரி வசூலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதனால் கடந்த 19 ஆண்டுகளுக்கான பழைய நிலுவை வரியையும் சேர்த்து கோல்இந்தியா தமிழக மின்வாரியத்துக்கு விலை நிறுவனங்கள் நிர்ணயிக்கும். அல்லது விலையைக் கடுமையாக ஏற்றும்.. அந்நிலையில் மின் வாரியமே திவாலாகும். விரைவில் கடும் மின்வெட்டுக்குத் தயாராக இருக்கவும்.
மின் கட்டணம் உயர்வு என்றால் வருமானம் அதிகம் தான ஆகணும். எப்படி கூடுதல் செலவு. மக்கள் எல்லாம் கூமுட்டைன்னு நெனப்பு . முதல ஓட்டுக்காக இலவசம் கொடுக்குறது நிறுத்து அப்பா தான் வருங்கால சந்ததி வாச வலி பிறக்கும். இல்லன்னா உங்க சந்ததி மட்டும் வாழும் யாரும் இல்லாத தனி நாட்டுல
மின் கட்டண உயர்வால் எவ்வளவு வருமானம் அதிகரித்தது என்று சொல்லவே இல்லை.
திராவிட மாடல் மதசர்பின்மை சமூகநீதி
வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் இலவசமாக? செய்தி நிறுவனங்கள் சரியாக கூறவேண்டும். இலவச மின்சாரம் முஸ்லிம் பள்ளிகளுக்கும் கிருத்துவ சர்ச்சைகளுக்கு மட்டும் தான். இந்து கோயில்களுக்கு வர்த்தக மின் பயன்பாட்டு அளவில் மின்சார கட்டணம் வசூலிக்க படுகிறது.
உண்மை
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6