வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அனைத்து கட்சிகளும் சிதறி இருப்பதால், தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு சாதகம். இருப்பினும், ஒருவேளை 2026 ல் மாற்றம் வந்தால்னு, இப்போவே துண்டு போட்டு வெச்சிட்டாங்க போல. சரி, இப்போது உன்னைவிட்டால் எனக்கு ஆள் இல்லை. என்னைவிட்டால் உனக்கு ஆள் இல்லை. தொகுதிகளை காலியாக விடமுடியாமல், எல்லா கட்சியும் தொகுதிகளை வாரி வீசுகின்றனர், தி.மு.க. வை தவிர. இது யதார்த்த நிலவரம்.
க்ராமத்துலே ஒரு கதை சொல்லுவாங்க- பஞ்ச பாண்டவர் எத்தனைபேருன்னு கேட்டதுக்கு காட்டில் கால் போல மூணுன்னு சொல்லி ரெண்டு விரல காட்டி ஒண்ணுனு ஏஷுதி அதையும் ஆஷிச்சிட்டான்னு. எதுக்கு பொருந்துதோ இல்லையோ கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சரியா இருக்கு
தேமுதிக நிற்கும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போவது அதிமுக தான். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போது அதிமுக நேரடியாக களத்தில் இறங்கி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை இடையில் எடுத்துக்கொண்டு விடுவார்கள் . வாக்காளர்களுக்கு சென்று சேராது.
எல்லா தேர்தலிலும் இதே வேலையா போச்சி, அங்க பேரம் பேசி ..இங்க பேரம் பேசி கடைசி ஆளா வண்டியில எற வேண்டியது. இந்த கட்சி வளராம போனதுக்கு 99 % இதான் காரணம்.
தண்ணீரில் எழுதிய எழுத்துக்களே பாமக, மற்றும் தேமுதிக தரும் சவடால் பேச்சுக்கள்
பல்டியடிப்பதில் பீஹாரின் முதல்வர் திரு.நிதிஷ்குமாருக்கு குருநாதர்கள் நமது பாமகவும் தேமுதிகவும்.
இவர்கள் இனி பாஜகவுக்கு கூட்டு சேரமுடியாது. வேண்டுமானால் திமுகவோடு கூட்டு, கரி வைக்கலாம்.
அதிமுக கூட்டணிக்கு போடுவது குப்பையில் போடுவதற்கு சமம் - தாமரைக்கு வாக்களிப்போம் - தருதலைகளை ஓடவைப்போம்
ரைமிங் செமையா இருக்கு
இந்த அம்மா அமரர் விஜயகாந்த் சம்பாதித்துவைத்த சொத்துபத்துக்களையே ஒழுங்காக காப்பாற்றினால் போதும் இப்போது உள்ள சூழ்நிலையில் இவர்களுக்கு தேர்தலில் நின்று அவர் சம்பாதித்து வைத்த சொத்துக்களை விரயம் ஆக்கி கடைசியில் உணருவதுக்குள் காலம் தாழ்ந்துவிடும் இது அரசியலில் நடக்கும் கண்கூடா காட்சிக்குகளாகும் தேய்பிறையில் சேர்ந்தால் தனக்கும் அதேகதிதான் என்பது இன்னுமா இவர்களுக்கு விளங்கவில்லை
பிரேமலதாவை விட பெரியக்கட்சி தினகரனுக்கு ரெண்டு தான் பிஜேபி கொடுத்தது. ஆனால் எடப்பாடி பிரேமலதாவிற்கு அள்ளிஅள்ளி தொகுதிகளை வழங்கியுள்ளார். காரணம் எடப்பாடி போட்டிபோடபோவது ஆமைக்கறி சாப்பிடும் ராஜாதி ராஜ கம்பிர தமிழக அதிபர் சீமானுடன்.