வாசகர்கள் கருத்துகள் ( 83 )
தமிழ் நாட்டில் பிஜேபி என்ற கட்சியை விரட்டி அடிப்போம் . தில் இருந்தால் யாரையும் மிரட்டாமல் தனியாக நின்று நோட்டாவை ஜெய்க்கட்டும். பிஜேபி உடன் கூட்டணி என்பது பாரங் கல்லை காலில் கட்டி கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தலில் களம் காணுவேன் என்று சொன்ன சூப்பர்ஸ்டாரையே சன் pictures அண்ணாத்தே MOVIE சினிமாவில் நடிக்கும்போது பின் வாங்கவைத்தவர்கள் அரசியல் களத்தில் இருந்து விஜயை விரட்ட வெகு சிரமம் இருக்காது. கமல்ஹாசனை போல் சரண்டர் ஆகிவிடுவார் என தோன்றுகிறது. எதற்கும் தனித்து நிற்க பிஜேபி தயாராக இருக்க வேண்டும். அண்ணாமலையை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும். அண்ணாமலை தலைமையை ஏற்க தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது நேர்மையை விரும்பும், போதை இல்லாதா சமூகத்தை விரும்பும், காவல் துறையையும், அறநிலைய துறையையும் சரியாக நிர்வகிக்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள்ளும் பெரியோர்களும் தயாராக எழுச்சியுடன் உள்ளனர்.
Annae Neenga first ADMK + TVK Ku vote poduveengala promise pannunga. Neenga pooda maateenga yean na neenga 200 UP . Ungalukku ADMK+BJP alliance ah destroy pannanum orae target ithu thaan
என்னைப்போல் சாதாரண பி ஜே பி ஆதரவாளர்ளுக்கு ஆரம்பித்திலிருந்தே அதிமுக வின் கூட்டணியில் விருப்பம் இல்லை. தி மு க அதிமுக இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள். இப்பவும் காலம் கடந்து விடவில்லை பி ஜே பி அதி மு க உடனான கூட்டணியை விட்டு வெளிவந்து வரும் சட்டசபை தேர்தலில் தனியாக நின்று சென்ற தேர்தல் போல் 4 அல்லது 5 செஅட் கிடைத்தால் கூட போதும். பி ஜே பியின் தனித்துவத்தை நிலைநாட்டலாம். மத்திய தலைமை செய்வார்களா?
ஆடீம்கா கூட்டணியில் பாஜாக்காக்கே இடமில்லைன்னு பயனிச்சாமி சொல்லிக்கிட்டு இருக்குறாரப்பூ. த.வெ.க க்கு இடம் தரணும்ன்னா, பாஜாக்காவை கழட்டி விடணும், ஓகேவா?
2016 எலெக்ஷனில் ஜெயலலிதா CM ஆக மக்கள் விரும்பி வோட் போட்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். மக்கள் வோட் போட்டு EPS CM ஆகவில்லை, சென்டரில் BJP துணை செய்ததால் 2021 வரை ஆட்சி செய்ய முடிந்தது தமிழ் நாடு அறியும் 2021 இல் EPS அதிமுகவின் CM candidate ஆனால் மக்கள் வோட் போடவில்லை, அப்போதே அமித் ஷா பேச்சை கேட்டு கூட்டணி ஆட்சி என்று சொல்லி தேர்தல் சந்தித்து இருந்தால் EPS வெற்றி பெற்று முதல்வர் ஆக வந்து இருப்பார் 10 தோல்வி EPS என்ற பெயர் வந்து இருக்காது
குரு மூர்த்தி இவருக்கு பாஜகவில் எந்த பங்கும் பதவியும் இல்லையென்றாலும் வட நட்டு ஜண்டா எந்த அஜெண்டாவா இருந்தாலும் இவரு வீட்டுக்கு போயி ஆலோசனை செய்யும் மர்மர் தான் என்ன??
பேசாமல் அண்ணாமலை ஒரு தனி கட்சி ஆரம்பித்து களம் காணலாம்.
செய்தி ஊடகங்களில் பணிபுரியும் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பும் அனைத்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களும். அதிமுகவின் விருப்பமான தேர்வாக தவக உள்ளது என்று பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். தவக வாக்கு சதவிகிதம் ஒரு ஊகம் மட்டுமே.
இரு திராவிட கட்சிகளுக்கு திருப்பி திருப்பி கொடுத்து ஊழலுக்கு அடித்தளம் போட்டு திருட்டு கூட்டத்தை கோட்டீஸ்வரர்களாக்கி அப்பாவிகள் அதிகார வர்க்கத்தால் கொலை செய்யப்படலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாச்சு. தேசிய கட்சி ஒன்றுக்கு அதுவும் பிஜேபிக்கு வாய்ப்பு கொடுத்து நாட்டை தமிழ்நாட்டை முன்னேற்ற முடியுமா? என்று மக்கள் முயற்சிக்கலாம்.