வாசகர்கள் கருத்துகள் ( 51 )
இதைப்பற்றி எல்லாம் திமுக விடம் கேட்க மீடியாக்கள் முயற்சி கூட செய்ய மாட்டார்கள். அவ்வளவு மரியாதை (பயம்)
ஓவியா விஜயாவின் கருத்து முதிர்ச்சியற்றதாக இருக்கிறது. அண்ணாமலையின் கேள்விக்கும் விளக்கத்திற்கும் பதில் சொல்லாமல், வெங்காயத்தின் இரண்டாவது தோல் மாதிரி உளறக்கூடாது.
நீங்க உங்கள் தெம்பை வீணடிக்கிறீர்கள். மக்கள் ஒன்று வோட் போட வரமாட்டார்கள்..சென்னை பதர்கள் ஐம்பது விழுக்காடு வோட்டை போடவில்லை..அதனால் தான் சென்னை மேயர், உதயநிதி எல்லோரும் வென்றதன் காரணம். குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டு வாங்கினவர்கள் மட்டும் வோட்டு போட்டனர். இல்லேன்னா திரைப்பட விசிறிகள் இடமிருந்து ஒன்னும் கிடைக்கலேனாலும் கண்டவனுக்கும் வோட்டு போடும்.
yen ippadi energy waste panringa..neenga ketta yedhavadhu kelviku badhil kidaithadha..illai makkal puratchi seidhu stalin veetuku munnal nindranara..makaluku thevai quater, biriyani matrum dhuttu...illene vote poda kooda varamattanga..
ஒரு அரசியல் முதிர்ச்சி என்பதே அண்ணாமலையிடம் சுத்தமாக இல்லை... கூடிய விரைவில் ஒரு காமெடி பீஸ்ஸாக மட்டுமே தமிழக மக்களுக்கு அறியப்படப்போகும் ஒரு கேரக்டர்... அவ்வளவே...
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன
அண்ணாமலை சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ????????????
7+3=11
மக்கள் எவ்வளவு தூரம் திருட்டு திராவிடிய கும்பலய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். இப்போதும் இந்த திருட்டு கும்பலுக்கு அதிக வோட்டளித்து ஜெயிக்க வைத்தார்கள் என்றால் தமிழகத்தின் நிலை மிக பரிதாபம் தான்.
எவ்வளவு தான் தீய முக தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் தீமைகள் செய்தாலும் , அதை நாம் புட்டு புட்டு வைத்தாலும் , கொஞ்சமேனும் வெட்கப்படாமல் , அஞ்சாமல் , இங்கே அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஓவிய விஜய் , செந்தில் கார்த்திக், ஜி எஸ் ராஜன் போன்றவர்களுக்கு இதயம் , மூளை , சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்ற கேள்வி நம் மனத்தில் எழுகிறது . இந்த அளவிற்க்கா , சில திராவிடர்கள் மூளை மழுங்கி விட்டார்கள் ?
சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் வழிகளை முற்றிலும் அடைத்து விட்டால் தமிழகத்தில் 20% பேர் பிச்சை தான் எடுக்கணும் கேரளாவில் 30% .........
திமுக வை பற்றி பெரியார் சொன்ன பாணியில் சொல்ல கூச்சமாக உள்ளது. அப்படி இருக்க இவர்கள் பொய்களின் முழு உருவம். எல்லா டிவிகளையும் கையில் வைத்துக்கொண்டு நிமிடத்திற்கு ஒரு முறை மோடி ஒரு முறை வந்தா இருமுறை வந்தார் மூன்றாவது முறை வரமாட்டார் நாற்பதும் நமதே நாடும் நமதே. நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச இடத்தையும் பணத்தையும் மண்ணையும் சுரண்ட நாட்டை கேட்கிறார் கொடுத்து விட்டு வாயில் விரலை வைத்து சூப்பி கொண்டிருக்க சொல்கிறார். அவர் சொல்வதை செய்வார் நமது நாட்டில் அரசுக்கு அடுத்தபடி நீதி மன்றம் இருக்கிறது. நீதிமன்றத்தையும் காசைவைத்துக்கொண்டு பெரிய வக்கீலை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களை காப்பாற்றும் இந்த் அரசு மக்களும் வேண்டும் மக்களும் இவர் பேசியதை நம்பி ஓட்டளிப்பார்கள்
பெரும்பாலும் மீன் பிடி படகுகள் என்ற போர்வையில் இலங்கை - இந்திய கடல் எல்லையில் உண்மையில் நடப்பது கடத்தல்... இதில் சில படகுகள் மட்டுமே இலங்கை கடர்பரப்பில் உள் புகுந்து மீன் பிடிகிறது. இந்திய எல்லையில் வந்து எப்போதும் இலங்கை கடற்படை கைது செய்வதில்லை... கடலில் எல்லை தெரியவே GPS எல்லா மீன் பிடி படகுகளிலும் உள்ளது பின் ஏன் பிற நாட்டு எல்லைக்குள் போகிறார்கள்?
மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
2 hour(s) ago
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
2 hour(s) ago
வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி
2 hour(s) ago
விடுதலை புலி ஆதரவாளர்கள் தங்கிய வீடுகளில் விசாரணை
2 hour(s) ago
கோவை பாலியல் சம்பவம் அரசியல் தலைவர்கள் கண்டனம்
2 hour(s) ago
140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்
3 hour(s) ago
மாணவி பாலியல் கொடூரம் : ஹிந்து முன்னணி கண்டனம்
3 hour(s) ago