வாசகர்கள் கருத்துகள் ( 6 )
GMM அவர்களது கருத்தை பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் MLA போன்றவர்களை மாநில போலிசாரும் மற்றவர்கள்ளை மத்திய போலிசும் மட்டும் தான் விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார். பிஜேபி யினர் தங்களை வானிலிருந்து வந்த தேவதூதர்களாக நினைக்கிறார்கள். வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
இதுவரை அந்த டாக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை - இந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க வில்லை. என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது
மோடி, அமித் ஷ், நிர்மலா மற்றும் அண்ணாமலையையே கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்க துறைக்கு உள்ளது.
Yes, Former PM Mr N Rao also appeared in front of NEW DELHI ED , what is your problem in this, If any strong evidence or clue is there ,this ED will enquire, This Department comes under President not under Ruling party, Mr Gejriwal 3 times rejected ED notice, even he is former Gazetted officer, he wants to sympathy among the public,
அமலாக்கத்துறைக்கு ஏன் அவ்வளவு அக்கறை ?
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு, மாநில அரசு ஊழியர்கள் மீது மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். லஞ்ச தொகை 40 மாக இருப்பதால், டாக்டர் மீது மாநில லஞ்ச ஒழிப்பு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நீதிமன்றத்தில் நேரிடையாக விசாரிக்க முடியாது. திவாரி அடையாளம், சொத்து, பணி நியமனம்.. மாநிலத்தில் இருக்காது. ED தன் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உண்டு.
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
12 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
13 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
14 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
19 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
20 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
21 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
22 minutes ago