வாசகர்கள் கருத்துகள் ( 57 )
குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உடனடியாக நிரூபிப்பதுதான் இதற்க்கு தகுந்த பதிலடியாக இருக்க முடியும்.
ஹிண்டன் பார்க் பற்றி பேசினால் அண்ணாமலைக்கும், பொய் ஜே பி இக்கும் ஏன் பற்றிக்கொண்டு வருகிறது ? அவர் செபி யை பற்றி குற்றம் சொன்னால் செபி த்தான் பதில் சொல்ல வேண்டும், இல்லையா ? தவிர செபியின் தலைவர் ஒரு முக்கிய பதவி, பேர் கெடும் வகையில் செய்தி வந்தாலே அவர் சரியில்லை என்று தானே அர்த்தம். ஏன் அவர் ஹிண்டன் பார்க் மீது வழக்கு போடலாமே ? யார் தடுத்தார்கள் ? வேண்டும் என்றுதான் தவறு செய்திருக்கிறார்கள், யார் கேட்கப்போகிறார்கள் ? நம்மைத்தவிர மற்ற எல்லோரும் முட்டால்கள் என்றுதான் நினைத்து அவ்வளவும் நடந்து உள்ளது. செபி தலைவர் பதவி விலகி நிரூபிக்கட்டும், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க படவேண்டும்.
இது நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கிறது என்றால் உண்மையான குடிமகன் ஆத்திரப்படுவான் .ராகுல் உடந்தையாக இருப்பார்கள்
அந்நிய விரோதிகள் திருடன் சொல்லிவிட்டால் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமா.யார் நம் உள்நாட்டு விஷயத்தில் தலையிட
இந்த நாட்டின் வளங்கள் யாவும் அதானி அம்பானி போன்றவர்களுக்கே என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்காக தான் அரசாங்கம். மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன.
இதற்க்கு முன் எல்லா வளமும் காந்தி குடும்பத்திற்கும் ஜாமீன் செட்டியாருக்கும் ஜெயலலிதா குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் சரத் பவார் குடும்பத்திற்கும் சென்றுகொண்டிருந்தது சரியா? அம்பானி அதானியாவது எதோ தொழில் செய்து அதில் சில பல பேருக்கு வேலை தருகிறார்கள்.. நான் மேலே சொன்ன எந்த அரசியல் வியாதியாவது மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?
பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளான அதானி அம்பானி அவங்களோட காசை என்ன செய்யணும்னு இங்க ஒருத்தன் மூத்திர சந்துக்குள்ள உக்காந்து கொண்டு கருத்து போடுவான் .... அவனை மாதிரி ஆகணும்னா என்ன செய்யணும்னு யோசிங்கடா ...
உனக்கு என்ன கேடு வந்துவிட்டது.போபர்ஸ் போல ஊழலில் பாதிப்பா
பங்கு சந்தையில் நம் இளைஞர்கள் பல கோடி பேர் ஆழம் தெரியாமல் பணத்தை தொலைக்கின்றனர் - ஒரு அமெரிக்க கம்பெனி எதை சொன்னாலும் அது உண்மை நம்மவர்கள் எது செய்தாலும் அது தவறு என்கிற மனநிலை மாற வேண்டும்! இதை உபயோகித்து ஒரு அமெரிக்கன் கம்பெனி இந்திய பங்கு சந்தையில் Option வர்த்தகத்தில் (இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை) மட்டும் ரூ 8300 கோடி லாபம் ஈட்டியது ஒன் பில்லியன் அதாவது 100 கோடி டாலர்! கேட்டால் வர்த்தக ரகசியம் என்றது! அதேபோல் இந்த ஹிணடர்சன்னும் பங்கு சந்தையில் மற்றவரகள் நஷ்டத்தில் லாபம் சம்பாதிக்கும் கம்பெனி! நம்மவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து இன்று ஏன் இந்த வாரம் முழுவதும் பங்கு சந்தையில் எதையும் விற்று வாங்குதல் கூடாது
ஏன்னா அதிக வருமானம் பார்ப்பதால்
கல் குவாரி மணல் குவாரி மாமூல் வாங்கும் இவர் பேசுவது விந்தையா உள்ளது
200 ரூபிஸ் கன்பார்ம்
8 லட்சம் அண்ணாமலை, ஹிண்டன் நியூஸ் சரியாய் தப்பான்னு தான் பாக்கணும்.
இந்தியா வளர்வதை பிடிக்காத வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டு குமஸ்தாக்கள் எவ்வளவு கதறினாலும் முடியாது ஏனென்றால் அதானி யின் சேவை உங்களுக்கு தான் அதிகம் தேவை. வேளியே கதறல் உள்ளே கட்டிபுடி வைதியங்கள்
இந்த குண்டன்பர்க் போன்ற ஓநாய்களை ஏவி விட்டு இங்குள்ள வாலாட்டிகளுக்கு தீனி போடுகிறான் அமெரிக்கா. இந்தியாவை எப்படியாவது நிர்மூலம் ஆக்க ராவுல் ... மமுதா ... இன்னும் பிற மதமாற்ற சக்திகளை ஏவி விட்டு தனது கைக்கூலிகளை வைத்து ஆள நினைக்கும் துப்பாக்கி கலாச்சார அமெரிக்காவின் பாச்சா பலிக்காது.
இன்னும் ஆக்ஸ்ஃபோர்டு போகலியா?
சாப்பிட்டு தெம்பாக மீண்டும் கூச்சல் போட மீண்டும் மீண்டும் வாய்ப்புக்கள் ........
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2