வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பெயிலில் வெளியே வந்து அமைச்சர் ஆனால் இப்படிப்பட்ட காரியம் செய்வார்
governor cannot choose the officers of the university. only vice chancellor can be ed by governor that too recommended by the state government. out of the three persons recommended by the c.m. only governor can choose any one of them.
UGC is under union govt, witch could have granted money for upliftment of the buildings no to have water ingression.
பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கீழ் உள்ளன, அவர் யூனியன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர், ஆனால் மாநில அரசாங்கத்தால் சம்பளம் பெறுகிறார். யூஜிசி மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ளது. இதெல்லாம் தெரியாமல், கேடு கெட்ட விடியல் அரசு என்று எழுதுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.
என்ன செய்ய. நான் எல்லாம் ஜனாதிபதியின் கீழ் தான் இருக்கின்றோம். ஆனால் பிரதமரையே சொத்தை சொல்றோம். அதைப்போன்று தான்.
அப்புறம் உயர்கல்விக்கான தனி அமைச்சர் என்ன செய்கிறார்? உதை ரசிகர் மன்றப் பொறுப்பு மட்டுமா?
எதற்காக விடியல் அமச்சர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு போறானுக. அங்கேயும் வாழ்க கோசம் போடுவது ஏன்.
கவர்னர் மாநில அரசிடம் இருந்து சம்பளம் பெறுகிறாரா ?? அவர் சம்பளம் பெறுவது மத்தியத் தொகுப்பு நிதியில் இருந்து .... அதை பேணுவது காபினெட் .... அதற்கு அதிகாரம் கொடுத்தது மக்களவை .... இதை நான் உங்களுக்கு ஆறுமாதம் முன்பே எழுதியுள்ளேன் ....
ஓசிக்கோட்டருக்காக திராவிஷ கூமுட்ட கொத்தடிமைங்க முட்டு குடுக்க தயங்க மாட்டான்
அது எப்படி வைகுண்டம் உனக்கு மட்டும் அறிவு மத்திய அரசு, கவர்னர் என்றே போகிறது?? உன் சேகரட்ரி கூட இவளோ கேவலமா சிந்திகட்மாட்டர்
இது ஒரு மாநில பல்கலைக்கழகம் அனைத்து நிதியும் மாநில அரசாங்கமே தர வேண்டும் , மொத்த நிதியும் மத்திய அரசு கொடுத்துவிடும் விடியல் அரசு விடிஞ்சா உடனே அதை ஆட்டையை போட்டுட்டு அதுவும் கொடுக்க மாட்டானானுக .
மூல காரணம் என்னவென்றால் இரண்டு திருட்டு திராவிட கழக கொள்ளையர்களால் தரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள்
இது காமராஜருக்கு இழுக்கு உண்டாகும் செயல். பருவ தேர்வு எழுதிய அணைத்தது மாணவர்களையும் தேர்ச்சியுற்றவர்கள் என்று அறிவித்து விடுவது நல்லது. மேலும், பேசாமல் இந்த பல்கலை கழகத்தை மூடி விடுவது அல்லது.
அப்ளை செய்த எல்லாரையும் பாஸாக்கிவிடுவது தான் சமூக நீதி.
கேடுகெட்ட விடியல் அரசு கடந்த நான்கு வருடமாக நிதி ஆதாரமே கொடுக்காமல் பெருமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தை சீரழித்து விட்டனர்