வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கடலுக்கு மீன் பிடிக்க போனால், அங்கே இலங்கை கடல் கொள்ளையர்கள். சரி, நிலத்திலேயே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றால், நிலத்தில் திமுக கொள்ளையர்கள். பிறகு மக்கள் எப்படி வாழமுடியும்?
கடல் கொள்ளையர் வந்து அடிக்கிறார்கள் ,இலங்கை கடற்படையினர் வந்து அடிக்கிறார்கள் .கடல் கண்காணிப்பு அறவே இலை என்று தோன்றுகிறது .இது ஒரு எச்சரிக்கை
நமது கடற்படையினருக்கு தகவல் தெரிவித்திருந்தால் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இலங்கை கடற்கொள்ளையர்களை அடித்து, நம்மவர்களை மீட்டிருப்பார்கள்.
தமிழக அரசுக்கு தெரிந்தாலே போதும், உக்ரைனில் இருந்தும், சிரியாவில் இருந்தும், சூடானில் இருந்தும் நம்ம ஆட்களை பத்திரமாக கூட்டி வந்துள்ள நாம் ஜுஜுபி, இதை உடனே. கடலில் இறங்கி முடித்து விடுவோம். ஒன்றிய அரசை நம்ப மாட்டோம்.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
49 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
52 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago