வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். பா.ஜ.தலைவர் பதவியில் இருந்து தூக்கிய பிறகும் இவர் வாய் மட்டும் ஏன் அசைகிறது? இதற்குப் பெயர் தான் மைக் மோபியா என்பார்களோ?
உண்மை....... இந்தியா அறத்தின் படி தாக்குதல் நடத்துகிறது..... தாக்குதல் நடத்தியது 20% சதவிகிதம் தீவிரவாதிகள் முகாம்கள் மீது.....மிகுதி 80% சதவிகிதம் தற்காப்பு தாக்குதல்....இதுவும் ஒரு போர் தந்திரமே....எதிராளியை அடிக்க விட்டு மேற்கொண்டு தாக்க ஆயுதங்கள் இல்லை என்று சோர்ந்து போகும் போது திருப்பி அடித்தால் அந்த தாக்குதலால் பாதிப்பு படு பயங்கரமாக இருக்கும்.... அதை பாகிஸ்தான் உணரும்......இதுவும் ஒரு போர் யுக்தியே....மோடிஜி ஒரு கைதேர்ந்த ராஜ் தந்திரி.... அவர் மேற்பார்வையில் நடக்கும் இந்த யுத்தத்தால் பாகிஸ்தான் மீண்டு வர பலசகாப்தங்கள் வேண்டும்.....பாரத அன்னைக்கு வாழ்த்துக்கள்.... வெற்றி வாகை சூடி வர இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.... ஜெய்ஹிந்த்.....!!!
Well said Mr. Annamalai
என்னது அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருக்கிறாரா? அவர் பாகிஸ்தான் எதிர்க்க போர் புரிய காஸ்மீர் எல்லையில் பொம்மை துப்பாக்கி இல்ல நிஜமான துப்பாக்கி வைத்து சண்டைக்கு ரெடியா இருப்பதாக கேள்வி பட்டேன்? நீங்க என்னடானா இப்படி சொல்லுறிங்க? எது தான் உண்மை?
இது போருக்கான நேரமல்லன்னு உபதேசம் பண்ணியிருக்கக் கூடாது. அவிங்கவங்க அறம் அவிங்களோடது.
This is time to eradicate completely and divide them in to 4 ...Baluch as separate country....POK and Punjab to be captured and implement president rule...remain as PAK and whoever not happy with India to be shifted their
அடடே... மகாப்ரபு வந்தாச்சா...??? நாலு நாளாக சத்தத்தை காணோம்னதும் பார்டருக்கு போயி டுப்புடுப்புன்னு சுட ஆரம்பிச்சிருப்பார்ன்னுல நினைச்சேன்... ஐயா வீடியோ சாமி... இங்கே நடக்கும் களேபரத்துக்காக பெரிய ஜி சின்ன ஜி குட்டி ஜி கூட சவுண்ட் இல்லாமல் இருக்காய்ங்க... கொஞ்சம் ம்ம் ம்க்கும் ம்ம்... ஓகேவா
Great Annamalai Ji but the diplomatic move in current situation work in this era that too with PAK?