உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சி: முதல்வர் ஸ்டாலின்

அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சி: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ., முயற்சி செய்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர்.இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அரசியல் சட்டம்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளிச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை.பா.ஜ., எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramamoorthy M
ஏப் 14, 2024 21:55

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது பழமொழி!


Gowtham AMW
ஏப் 14, 2024 20:22

நாயிடம் மாட்டிய தேங்காய் போல உருட்டுங்க.... எந்த பிரயோஜனமும் இல்லை....


Siva Subramaniam
ஏப் 14, 2024 20:02

வெறும் பாத்து ஆண்டுகள் ஆண்ட காங்கிரசை மாற்றி கடந்த ஐந்து பாத்து ஆண்டுகளாக ஊழல் மட்டுமே செய்த்து இனியும் மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள் அரசியல் சட்டம் மாற்றப்படவேண்டும் இனி வருகிற தேர்தல்களில் மிகவும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடவேண்டும் அம்பேத்கார் பேரை சொல்லி அவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி மூளை சலவை சேய்கிறார்கள் மக்களும் ஏமாந்து கொன்டே இருக்கிறார்கள்


M.S.Jayagopal
ஏப் 14, 2024 19:10

ஸ்டாலின் அவர்கள் மக்களை இன்னும் பாமரர்களாக நினைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார் பணமும் பரிசும் கொடுத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை இருக்கும்வரை திமுக கவலைப்படவேண்டியதில்லை


M.S.Jayagopal
ஏப் 14, 2024 19:10

ஸ்டாலின் அவர்கள் மக்களை இன்னும் பாமரர்களாக நினைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார் பணமும் பரிசும் கொடுத்து தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை இருக்கும்வரை திமுக கவலைப்படவேண்டியதில்லை


saravanan
ஏப் 14, 2024 19:10

நீங்கள் தேர்தல் உடன்படிக்கை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி இது வரை நானுறு முறைக்கும் அதிகமாக இந்திய அரசியல் சட்டத்தை திருத்தியுள்ளது நாற்பத்தி இரண்டாவது சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசியல் சட்டத்தையே புதியதாக மாற்றி அமைக்க முயற்சித்தது அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு அதை மீண்டும் மாற்றி அமைத்ததால் ஜனநாயகம் தப்பி பிழைத்தது என்பது வரலாறு மோடி அவர்களின் அரசு முதலில் அப்படியெல்லாம் விஷமத்தனமாக நினைக்காது, நினைத்தாலும் இந்திய அரசியல் அமைப்பை அந்தமாதிரியெல்லாம் மாற்றி அமைத்து விட முடியாது


N SASIKUMAR YADHAV
ஏப் 14, 2024 19:08

ஊழல்செய்து சேர்த்த சொத்துக்களை அரசு கஜானாவில் சேர்க்க சட்டமியற்ற வேண்டும் . அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்


malai anamalia
ஏப் 14, 2024 18:29

துண்டு சீட்டு தலைவரே தோல்வி பயத்துல என்ன என்னமோ பேசுறீங்க


M Ramachandran
ஏப் 14, 2024 17:52

ஐயோ பாவம் கடைய்சி முயற்சி ஏடு படுமா பார்ப்போம்


ஆரூர் ரங்
ஏப் 14, 2024 17:13

முதல் கையெழுத்தில் நீட்டு ஒழிப்பு வாக்குறுதி, கூவம் மணக்கும் வாக்குறுதி, டாஸ்மாக்கை மூடும் வாக்குறுதி , குடும்பத்துக்கு தலா ரெண்டு ஏக்கர் வாக்குறுதி இதெல்லாம் நம்பனோம் ஆனா பிஜெபி வாக்குறுதிகளை நம்பக்கூடாதா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை