வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இது உங்கள் 2022 வாக்குறுதி ஆச்சே....இப்போது தான் நினைவு வந்துள்ளது
- No body can catch them
தமிழகத்தில் நல்ல விஷயம் எது நடந்தாலும் சிலருக்கு பொறாமையில் வயிறு எரியவதைப் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.
40 வருடங்களாக, துறை முருகன் சம்பாதித்தது, பத்தவில்லை. அவர் நினைத்து இருந்தால், அணைத்து ஆறு, ஏறி, குளங்களை தூர் வாரி, அணைத்து மழை நீரை சேமித்து இருக்கலாம். செய்யவில்லை மஹான். சுய சம்பாதித்து, அதற்காக கருணாநிதி குடும்பத்தில் ஒத்து ஓதியே காலத்தை கடத்தி விட்டார்
அடுத்து கொள்ளைக்கு பிள்ளையார் சுழி....
தண்ணிரே இல்லாத ஆறுகளில் தடுப்பணை எதற்க்காக. புரியவில்லை.. தண்ணிர் இருந்த ஏரியில் தூர் வருவதாக கூறி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, தூறும் வரவில்லை, தண்ணீர் வருவதற்கும் வழியில்லை. இதுதான் மதுராந்தகம் ஏரியின் நிலை. இந்த நிலையில் வெவேறு இடங்களில் தடுப்பணை. மக்கள் வரி பணம் .....
பணம் பண்ணவே
சில வருடங்கள் கழித்து "தடுப்பணைகளை மிகச்சிறப்பாக கட்டி முடித்தோம், ஆனால் அவைகளை காக்கா தூக்கி சென்று விட்டது".
கருவேலம் மரத்தை அகற்ற தனியா மனுக்கொடுத்தால் அகற்றுவீர்களா? கோரிக்கை மூலம் அகற்றமாடீர்கள். நல்ல பொறுப்புள்ள அமைச்சர் உன் பேச்சில் ஆணவம் தெரிகிறது .
தற்போது தரை கீழ் தடுப்பணை என்றொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.. தரைக்கு மேல் கட்டினாலே ஒழுங்காக இருக்காது ..தரை கீழ் அணை என்றால் புகுந்துவிளையாடலாம் ....நல்ல திருட்டு மாடல் ....
முதல்லே அந்த இடத்துலெலாம் தண்ணி வருதான்னு பாருங்க அப்புறம் கட்டுங்க இல்லேன்னா ரயில் வராத தண்டவாளத்துலே தலையை வெச்சி ஆர்பாட்டம் பண்ண மாதிரி ஆயிடப்போவுது
மேலும் செய்திகள்
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
1 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
1 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
1 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
1 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
1 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
2 hour(s) ago