வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பத்திரிக்கைகளை செய்தி வெளியிடக்கூடாது மாறாக திராவிட பாரம்பரியத்தின் அருமையை அள்ளி விடவேண்டும். அப்படியென்றால் மொத்த திராவிட கடவுள்களும் பிடித்த மூன்று திராவிட முன்னோடிகளை போட்டுக்கொள்ளவும் சந்தோசப்பட்டு மாதம் மும்மாரி மழை பெய்யும்.
எந்த ஆட்சி வந்தாலும் கள்ள சாராயத்தை தடுக்க முடியாது. கள்ளுக் கடைகளை திறப்பதுதான் ஓரளவு நல்ல வழி. அரசின் டாஸ்மார்க் வருமானம் குறைந்துவிடும் என்பதால் அதைச் செய்யமாட்டார்கள். அனைத்து கட்சிகளும் இனைந்து இதற்கான ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது நடக்குமா?
இவங்க ஆட்சிலே நடக்காது மாதிரி பொய் சொல்லி பொழுதை கழிக்கும்
முதல்வர் அவசர ஆலோசனை , தலைமை செயலர் அவசர ஆலோசனை , காவல்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை , கலெக்டர் அவசர ஆலோசனை என்கிறாரக்ள் , என்ன அவசர ஆலோசனை என்று தெரியவில்லை , இவர்களின் அவசர ஆலோசனைகளை கள்ளச்சாராய வியாபாரிகள் குப்பைத்தொட்டிகளில் இருக்கும் கழிவுகள் போல நினைத்து சில மணி நொடிகளில் மீண்டும் கள்ளச்சாராயம் நிற்காமல் ஆறாக பெருக்கெடுத்து ஓட வழிசெய்கின்றனர் .
எங்களுக்கு வாக்களிக்காத தமிழகம் இருந்தால் என்ன ஒழிந்தால் என்ன என்று மத்தியில் இருப்பவர்கள் கடுப்பில் இருப்பார்கள் , அவர்கள் கண்டிப்பாக மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் காரணம் ஆட்சிக்கு பிரச்னை வரும் பட்சத்தில் தி மு க வின் கதவை தட்டுவதற்கே , இதையே காரணமாக கொண்டு மத்தியில் ஆளுபவரையும் தி மு க வையும் ஒரு சேர கண்டித்து போராட்டம் வெடிக்க எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்த கட்சியாக மாறிவிடும் அரசியல் களமும் சூடுபிடித்துவிடும்
ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் சாவு நிகழும் பொழுது , பெயரளவுக்கு ஒரு DSP , நாலு SI , ஒரு collector இடமாற்றம் செய்யப்படுகின்றனர்... . cuddalore விழுப்புரம் மரக்காணம் கள்ளக்குறிச்சி திண்டிவனம் சிதம்பரம் போன்ற பகுதிகளை ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி பெரும்பான்மை ஜாதியினரின் கட்சி தலைவரை கையில் போட்டுகொண்டு பல வருட கணக்கில் குல தொழில் போல செய்து கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை
எப்பெல்லாம் மழைவெள்ளம் , கள்ளச்சாராய சாவு போன்ற துக்க நிகழ்வுகள் நடந்து கொத்து கொத்தாக மக்கள் இறக்கிறார்க்ளோ , துயரப்படுகிறார்களோ , அப்பெல்லாம் சட்டசபையில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த ஜால்ராக்கள் " இந்த சோக நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை , யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை , இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் " என்று சொல்லி மக்கள் வாயை அடக்கி விடுகிறார்கள் , ஒரு சில வாரங்களில் மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் துவங்கிவிடுகிறது ,
கள்ளசாராயம் உயிர் இழப்பு என்பது ஆளும் கட்சியின் மறைமுக வருவாயின் உச்சத்தின் வெளிப்பாடே ,, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை போல , எதிர்க்கட்சிகள் ஏதோ கண்டித்தோம் , கருப்பு சட்டை அணிந்தோம் , சட்டசபை படிக்கட்டில் குட்டிக்கரணம் அடித்தோம் என்றில்லாமல் மாத கணக்கில் போராட்டத்தை அவிழ்த்து விடுவது , கள்ளசாராய பந்த் அறிவிப்பது , முக்கிய தலைநகரங்களில் மாபெரும் பேரணி நடத்துவது போன்றவைகளும் முக்கியமானவையே . உண்மையில் போராடுகிறார்களா அல்லது பெயரளவுக்கு போராடுகிறார்களா என்று மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் .
திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தது.
அருமையான கருத்து.
அன்று தி மு க.... இன்று அ தி மு க.... நாளை யாரோ? இது தான் சட்டசபையின் நிலை இவர்களை தேர்ந்தெடுத்தது இதற்கு தான்.... 2026 வந்தாலும் இவர்களை தான் நாம் தேர்ந்தெடுப்போம் இது தான் தமிழகத்தின் சாபக்கேடு.... அதனால் தான் இந்த சவக்காடு கள்ளக்குறிச்சி.......
மேலும் செய்திகள்
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
2 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
6 hour(s) ago
வரும் 20ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago
பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்
6 hour(s) ago | 7
தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
6 hour(s) ago
70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு
6 hour(s) ago