வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ராஜாபக்சேவிடம் பல்லை இளித்து கொண்டிருந்தது எதற்க்காக , அவனின் வேங்கைவயல் போன்ற பரிசுத்த நீரை குடிப்பதற்காகவா ?
சரிங்க, கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமை.
தீம்க்கா ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பவும் மீனவர் பிரச்சினை என்பது புதிதல்ல. இரட்டை மடிப்பு வலை மற்றும் மீனவர் போர்வையில் கடத்தல் போன்றவை குறைந்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்சினையே.
இவன் வஞ்சிக்கப்பட வேண்டியவன்
ராஜபக்சவிடம் பரிசு வாங்க இலங்கை செல்லும் திருமா மீனவர்கள் விடுதலைக்கு மோடி தலையீடு எதிர்பார்ப்பது நியாயமா