உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் நீதிபதி தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

சிவில் நீதிபதி தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

சென்னை: சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூன்மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 245 சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆக.,19-ல் நடைபெற்றது. முதன்மை எழுத்து தேர்வு நவ.,4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.11 நாட்களாக நடைபெற்ற நேர்முகத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை