வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சுப்ரியாசாஹூ அவங்களை கொண்டு காட்டுக்குள்ளே விட்டுட்டு வந்துருங்க .
செய்தியை படிக்கும்போதே மனதில் இனம்புரியாத ஒரு சந்தோசம் ஏற்படுகிறது, பாராட்டுக்கள் வனத்துறையினருக்கு.
ஆஹா .... மகிழ்ச்சி ..... நன்றி .......
இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக தமிழக அரசு இதனை தேர்வு செய்யலாம்.
இல்லை ..தமிழக அரசின் விருப்ப தேர்வு , டாஸ்மாக்கில் குடித்து விழுந்து மட்டையாகி கிடைக்கும்
மிருகங்களுக்கு இடையே இருக்கும் அந்த 'மிருதாபிமானமும்' (மனிதாபிமானம் போல...) மக்களிடை இல்லையே என்று வருந்துகிறேன்.
வேளச்சேரி யில்/ இதர பகுதிகளில் மக்களை வெள்ளத்தினால் சூழ்ந்த தண்ணீரில் தத்தளித்தபோது ஈவு இரக்கமின்றி தலைக்கு இரண்டாயிரம் ரூபாயை லவட்டிய ஆட்களை நினைத்தால் மனம் வெம்புகிறது.. இந்த பெட்டிச்செய்தியில் விட்டாங்க துயருண்ட யானைகிட்டையும் அரசு ஆட்டைய போட்டிருக்கும் ..அதற்கு குடுக்க வழியில்லை.. அதனால இனாம் சர்வீஸ்.. மசால் வடை அரசு வாழ்க
சிறப்பான செயல். வாழ்த்துகள்.
சபாஷ் அனைவருக்கும் எப்படி சேர்ப்பார்கள் என்று நானும் கவலைப் பட்டேன் ?.மிக்க மகிழ்ச்சி
நன்றி, மகிழ்ச்சி
நிபந்தனையில்லா தாயன்புக்கு இணையான ஒன்றை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. தாயையும் சேயையும் சேர்த்து வைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
மேலும் செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
6 hour(s) ago