வாசகர்கள் கருத்துகள் ( 19 )
எந்நேரமும் தூங்கி வழிந்துக்கொண்டிருந்தால் இப்படிப்பட்ட கனவுகள் தான் வரும்....
கனவில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது
அதிமுக, திமுக இல்லாத காலம்கூட விரைவில் வரலாம்
இலை சிறுத்து மலர் பெருகும் காலமிது. தாமரையில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்தான்
இருக்கலாம். ஒருவேளை மற்ற மாநிலங்களில் இரட்டை இல்லை சின்னம் இவருக்கு ஒதுக்கப்பட்டு இவர் போட்டியிடலாம்.
அவருக்கு தான் பேசுவதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது. அது இரட்டை இலை சின்னத்தை ஏற்கனவே பழனிசாமி அணிக்கு கொடுத்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது சின்னம் கொடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்க்கு மட்டுமே உள்ளது. அங்கீகாரம் இல்லாத கட்சிகள் அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும் என்று உத்திரவாதம் இல்லை
பழனிச்சாமி BJP உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு. சீட் வாங்கி எவனுமே இரட்டை சிலை சின்னதுல போட்டியிட மாட்டான்.
அப்போ கால்ல விழ போறீங்க. அப்படித்தானே
தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம்.பிறகு சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது .
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago