வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திமுக வில் மூத்த அமைச்சர் மீது கூட சிலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அவரை விசாரிதார்க்களா என்று தெரிய வில்லை. ஆனால் பரவில்லை....ஒருவரை கொலை செய்ய இத்தனை பெருமுயற்சி செய்தார் என்று யோசிக்கும் போது தலை சுற்றுகிறது. இங்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்ட பட வேண்டும். இருந்தாலும் கணக்கில் அடங்கா எதிரிகளை சம்பாதித்து வைத்து உள்ளது....வருத்த பட வேண்டிய விசயம்.
நாலு முற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் விவகாரத்தில் சம்மந்தம் இல்லை என்றாலும் கோர்த்து விட வேண்டியது தான். சமூக நீதி மிக முக்கியம் அமைச்சரே
எல்லா கட்சி காரனையும் இழுத்து விட வேண்டியது தான். விவகாரம் நீர்த்து போக இதுவும் ஒரு ட்ரிக்ஸ்
அடுத்து, ஆமைக்கறி, பொய்கோ, குருமா, உண்டியல் குலுக்கிஸ் கட்சிகளின் நிர்வாகிகளும் வரிசையில் நிற்கிறார்களா?
இவன் தம்பி பாஜக நிர்வாகி என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆம்ஸ்டிராங் வளர்ந்துவிடக்கூடாது ன்னு நினைச்சு மத்த கட்சிங்க போட்டுட்டாங்க .....
எல்லாக் கட்சியில் இருப்பவர்களுக்கும் ஒரு பொது எதிரி இருக்கிறான் என்றால்.....உண்மையில் அவன் நேர்மையானவன் ஆகத்தான் இருக்க முடியும்.....!!!
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிதான் பேலன்ஸ் போல
இதுதான் சமூகநீதி
சிறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாமே.
சூப்பர்!
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago